Friday, November 14, 2025

என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்

உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.

மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !

கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும்.

இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !

3
ஐன்ஸ்டின் முதல் ஹாக்கிங் வரை யாரும் விஞ்ஞானிகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறார் ஒரு தமிழர்.. நம்ப முடியவில்லையா இந்த கட்டுரையைப் படியுங்கள்..

பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?

அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி - மத - இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். - வினவு கேள்வி பதில் பகுதி.

வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !

மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு.

பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?

பவுத்த, சமண மதக் கருத்துக்களை திருடிக்கொண்டது மட்டுமல்லாது, அவர்களுடைய கோயில்களையும் புதிய புதிய கடவுளர்களின் நாமகரணம் சூட்டி தனதாக்கிக் கொண்டது பார்ப்பனிய இந்துமதம்.

இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?

இளம் சிறார்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் விதமாக பா.ஜ.க. செய்திருக்கும் திணிப்பு, கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர்களாக பார்க்கப்படுவது ஏன்?

இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.

நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? புரட்சிகர பாடல்கள்

சென்னையில் நடைபெற்ற நவம்பர் 7 புரட்சிதின கொண்டாட்டத்தில் புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த இளம் தோழர்கள் கலந்து கொண்டு நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு - பாகம் 2

ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?

அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.

பார்ப்பனக் கொழுப்பை பட்டுத் தெரிந்து கொண்ட டிவிட்டர் சி.இ.ஓ !

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்ற பதாகையைக் கையில் பிடித்த ‘பாவத்தின்’ மூலம் இந்தியாவில் கோலோச்சும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை அனுபவித்து உணர்ந்திருக்கிறார் டிவிட்டர் சி.இ.ஓ

அண்மை பதிவுகள்