நீதிமன்றம் மயிரென துள்ளிய எச். ராஜா – பம்மிய போலீசு | கருத்துக் கணிப்பு
எச்.ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லையே ஏன்? - வினவு இணையக் கணிப்பு
உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
இந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் என்பதை இரத்த சாட்சியங்களுடன் சொல்கிறது உத்திரப் பிரதேசம். ஆட்சிக்கு முன் கலவரங்களின் மூலம் அச்சுறுத்திய பாஜக இப்போது கைது, கொட்டடிக் கொலை மூலம் தொடர்கிறது. திகைக்க வைக்கும் விவரங்கள், கைதுகள், கதைகள்….!
செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !
போலீசின் சார்பாக வாதிட்ட ஷிஷிர் ஹிரே, எந்த ஒரு அமைப்பையோ, எந்த ஒரு குழுவையோ வன்முறைக்கான காரணகர்த்தாவாக குற்றம்சாட்டும் நிலையில் தாங்கள் இல்லை என்றே கூறியிருக்கிறார்.
ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி
சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி
தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !
வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் சவடால்கள் தோற்றுப் போன நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி
“பாசிச பாஜக ஒழிக” – கொண்டாடும் சிறுமிகள்
சோஃபியாவுக்கு ஆதரவாகவும், "பாசிச பாஜக ஒழிக" என்றும் முழக்கமிடும் திருச்சியின் இளம் சோஃபியாக்கள் அசரத் பேகம், ஜென்னி காணொளி !
சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்…சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’என்ற நான்கு சொற்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
அடுத்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுமா ? இலண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர்
ஓர் ஆண்டுக்கு முன் பா.ஜ.க, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்பியது. ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள், பா.ஜ.க தேய்ந்து வருவதை சொல்கின்றன. - ஜேம்ஸ் மேனர் கட்டுரை
நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !
எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கிளம்பி வரும் என அறிந்திருந்தும் இந்த ஐந்து பேரை மோடி அரசு கைது செய்திருப்பதன் பின்னணி என்ன ? - விளக்குகிறார் அருந்ததிராய்
நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளரும், அறிஞருமான முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்கள் தனது பூனா வீட்டில் சோதனை எப்படி நடத்தப்பட்டன, ஏன் என்பதை விளக்கும் அறிக்கையின் தமிழாக்கம்.
கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !
மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம்.
ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?
ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!
வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்
வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!
ரஃபேல் ஊழல் : அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை !
ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை அம்பலப்படுத்திகிறது இந்த அறிக்கை!