Wednesday, May 7, 2025

இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

2
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

5
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.

மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்

0
உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!

0
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.

சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !

2
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?

2
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.

இந்தியாவிற்கு பி.டி. கடுகு ! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு !!

1
மோடி அரசு மரபீணி மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்திய மக்கள் மீது திணிக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். கும்பல் இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன?

சாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்

0
சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.

ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கக் கூடாது – பில்கேட்ஸ்

10
ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?

மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !

1
ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.

ஐ.டி துறை ஆட்குறைப்புக்கு எதிராக புஜதொமு போராட்டம்

0
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சலுகை விலை நிலம், வரி தள்ளுபடி, தடையற்ற மின்சாரம் என்று அரசால் ஊக்குவிக்கப்படும் இந்நிறுவனங்கள் பன்னாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு கோடிகளை குவிப்பதற்காக நம் நாட்டு ஊழியர்களின் பணி வாழ்வை பலி கொடுக்கின்றனர்.

இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?

2
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

0
இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு - நீதி மன்றம் - அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம்

கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? வீடியோ

0
பெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு!

மாருதி தொழிலாளிகளை விடுதலை செய் ! புதுவை ஆர்ப்பாட்டம் !

0
அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது.

அண்மை பதிவுகள்