ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
                தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.            
            
        பள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !
                இந்து மத பிரார்த்தனையை தவிர்த்துவிட்டு தேசிய கீதத்தை மட்டுமே பாடவேண்டும்  என்று இவர் முன்வைத்திருப்பதால் மராட்டிய சங்பரிவார கும்பல்கள் எரிச்சலடைந்திருப்பது அதிசயமல்ல.            
            
        தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !
                போலிசார், வருவாய் துறையினர் VV மினரலுக்கு ஆதரவாக பெரியதாழை ஊர்மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போட தயாராகிவிட்டார்கள்.            
            
        கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !
                என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை.             
            
        ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !
                டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.            
            
        பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?
                நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?            
            
        அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?
                பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க.             
            
        மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !
                ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.            
            
        கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !
                வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.            
            
        ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அதிசயப் பள்ளிகள் !
                ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.            
            
        செயற்கை இறைச்சி சுற்றுச்சூழலை காப்பாற்றுமா ?
                நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இது உணவுப் பற்றாக்குறையை தீர்க்குமா ?            
            
        கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !
                அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!            
            
        மறதி வரும் நேரம் !
                கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.            
            
        கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !
                காற்றில் பறக்குது கல்வி உரிமை, ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள், ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம் கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி, அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து ! தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !.             
            
        டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
                நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது.             
            
        











