மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர்
ஓய்வூதியத்தின் பாதுகாப்பின்மை!
காப்பீட்டுத் துறைக்கு சமமாக ஓய்வூதிய நிதியிலும் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் ஓய்வூதிய மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதென்ற முடிவுகள் மத்திய அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு ஒழுங்குமுறை ஆணையம்.
அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் - எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.
முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!
2800 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற ‘ அவர்களுக்கு வேலைகொடு!’ என ஜான்சன் டேவிட் தன்னை ஒரு மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டது தொழிலாளிவர்க்கத்துக்கு பேரிழப்பாகும்.
நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் 'ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை' பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.
அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.
மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு…?
இயல்பாகவே விலக்கு அளித்ததைப் போன்ற சுதந்திரத்துடன் இங்கே ‘தொழில்’ செய்ய ரஷ்யாவிலிருந்து வால்மார்ட் வரை சுதந்திரம் இருக்கத்தானே செய்கிறது? ‘சுதந்திர’ இந்தியாவாயிற்றே?
ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.
டெங்கு: கொசுவா, அரசா?
மக்கள் டெங்கு பெயரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்களாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?
விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!
உர விலையை உயர்த்தியதோடல்லாமல் மானியத்திற்காக அதிகாரிகளிடம் பிச்சை கேட்க வைத்திருக்கிறது அரசு.