பெட்ரோலியத் துறை: பொன் முட்டையிடும் வாத்து!
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்திலா இயங்குகிறது? அரசாங்கம் பெட்ரோல் - டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிப்பதன் காரணம் என்ன?
பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!
நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!
காந்தியம் தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கு என்பது அம்பலமாகிவிட்ட, தேர்தல் ஜனநாயகமும் கிழிந்து கந்தலாகித் தொங்குகிற இவ்வேளையில் மாற்றுப் பாதை நக்சல்பாரி மட்டுமே
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!
சந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு, ஒரு உலகம், ஒரு சந்தை - ஒரு ருசி..! தீனி வெறி : வாழ்க்கைக்காக உணவா, உணவுக்காக வாழ்க்கையா?
THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்!
மென்மையான டவர்ட் கொலைகாரனாகியது எப்படி? கொலை செய்த குற்ற உணர்ச்சியை குடும்பம் ரத்து செய்வது எப்படி? சுதந்திர சந்தையின் நியாயம் தனிநபருக்கும் பொருந்திப்போனது எப்படி?
மான்சாண்டோவுக்கு மாமா வேலை பார்க்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா !
மான்சான்டோவுக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியா பொய் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத்.
“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.
குடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல்!
பன்றிக்கு பவுடர் போட்டு வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல்லில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்
பாசிச ஜெயாவின் பிராண்ட் இமேஜுக்கு 25 கோடி வெட்டி செலவு!
பாசிஸ்டுகள் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ , ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
திண்டுக்கல் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம்!
விளாம்பட்டியில் இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?
அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.
இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?
வீட்டுப் பணியாளர்கள் மீது அடி, உதை முதல் பாலியல் வன்முறை வரை அனைத்து வகையான சித்திரவதைகளும் அலட்சியமாக பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!
தலைமை: தோழர். கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு சிறப்புரை: தோழர். மருதையன் பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..
ஒவ்வொரு நாளும் 400 கி.மீ. தூரம் வரை இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் மட்டும் இருளில் உண்டு, உறங்கிக் கழிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
சம்புகர்களின் கொலை!
தலித்துகளுக்கு எதிரான முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?













