பூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல ! வீடியோ
தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!
மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
ஜிஎஸ்டி -யால் தொழில்துறைகள் பலவற்றில் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவது ஒரு மாதத்திற்கும் மேலாக 50% வரை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்! | துண்டறிக்கை | பு.ஜ.தொ.மு
முதலாளித்துவ சுரண்டல்கள் - அடக்குமுறைகளை
முறியடிக்க ஜூலை 09 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை
வெற்றி பெறச்செய்வோம்!
ஜூலை 09 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் ஏன்?
* விலைவாசிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!
* வறுமை,பட்டினிச்சாவு, வேலை இன்மை, வேலைபறிப்பு -; கார்ப்பரேடுகளின் செழிப்பு... இவை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம்!
கார்ப்பரேட்டுகளின் இலாபம் 22.3% உயர்ந்திருக்கிறது.1.5% வேலைவாய்ப்பு உயர்வு 1.5% தான்!அதாவது, கார்ப்பரேட்டுகள் வேலைவாய்ப்பை வெட்டிச்சுருக்கி இலாபம் குவிக்கின்றனர்!
* வெறும் 5% உயர்தட்டு பணக்காரர்கள் 70%...
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி ! அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் !!
உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !
மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என தொடர் தாக்குதலால் சின்னாபின்னமாகிப் போயுள்ள சிறு வியாபாரிகள் மீது பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தின் தாக்கம் குறித்த புகைப்படக் கட்டுரை
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி கள ரிப்போர்ட். படியுங்கள்... பகிருங்கள்...
உப்புத் தொழில் – அம்மா உப்பை முன்வைத்து ஒரு பார்வை
ரூபாய் 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டு அம்மா உப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
கந்துவட்டிக் கும்பலை வளர்க்கும் முத்ரா வங்கித் திட்டம்
குறுந்தொழிலுக்கு நிதியுதவி அளிப்பது என்ற போர்வையில் கந்துவட்டித் தொழிலை அமைப்புரீதியாகத் திரட்டி, பராமரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறது மோடி அரசு.
இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மின் பற்றாக்குறையைத் தீர்க்க திறன் இல்லாத ஜெயா, போலீசை ஏவி மக்களை ஒடுக்குவதில்தான் முனைப்பு காட்டி வருகிறார்
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது.
சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !
சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.
மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!