கல்வி உரிமை பறிக்கும் மோடி அரசு | சிதம்பரம் கூட்டம் நேரலை | Live Streaming

உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு! தடுக்க என்ன செய்யலாம்? - சிதம்பரத்தில் பு.மா.இ.மு. சார்பில் இன்று (நவ-1,2018) நடைபெறும் அரங்கக்கூட்டத்தின் நிகழ்ச்சி நேரலை

  • கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும்  – உயர் கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
  • உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு!
     தடுக்க என்ன செய்யலாம்?

அரங்கக்கூட்டம்,
நவம்பர் – 1, 2018,
வியாழன் மாலை 5 மணி,
ஸ்ரீ தில்லை கோவிந்தராஜா மண்டபம்,
சிதம்பரம்.

தலைமை
தோழர் மா.மணியரசன்,
செயலாளர், பு.மா.இ.மு., கடலூர் மாவட்டம்.

உறையாற்றுவோர்

தோழர் டி.ஆர்.ஆனந்தமணி,
மாவட்ட துணை அமைப்பாளர்,
முற்போக்கு மாணவர் கழகம்,
கடலூர் மாவட்டம்.

தோழர் ர.வினோத்,
பல்கலைக் கழக பிரதிநிதி,
 இந்திய மாணவர் சங்கம்.

 திரு சி.விஜயகுமார்,
ஆய்வு மாணவர் வரலாற்றுத் துறை,
அண்ணாமலை பல்கலைக் கழகம்,
 சிதம்பரம்.

திரு சி.செந்தில்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்.

திரு S.மணிவாசகம்,
ஆய்வு மாணவர் வரலாற்றுத் துறை,
அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்.

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொழில்நுட்ப பிரச்சினை இல்லை என்றால் இந்நிகழ்வு வினவு நேரலையில் ஒளிபரப்பாகும்.

படிக்க:
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !
கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

வினவோடு இணைந்திருங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்!!


கடலூர் மாவட்டம்,
97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க