பாராளுமன்றத் தேர்தலில் தாமரை மலர்ந்தே தீருமென்று தமிழிசை முதல் எச். ராஜா வரை கூவி வருகின்றனர். இது குறித்து சென்னை மக்களிடம் கேட்டோம். நாம் கேட்ட கேள்வி ஒன்றுதான் … தாமரை மலருமா மலராதா, ஏன்? பொங்கித் தீர்த்தார்கள் மக்கள்.
- என்ன செஞ்சாரு மோடி?
- திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி?
- அவரு போட்ட டிரஸ்ஸையே சில இலட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டவர்தானே மோடி?
- கஜா புயலுக்கு வந்தாரா மோடி?
- மோடிக்கு இங்க வேலை கிடையாது…
முழுமையான வீடியோவை காண பாருங்கள்…
நண்பர்களுக்கு பரவலாக பகிருங்கள்!
நேர்காணல்: