மோடியின் தேசிய கல்விக் கொள்கை 2019-ஐ முறியடிப்போம் !

  • 3, 5, 8 -ஆம் வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான பொதுத் தேர்வாம் !
  • இது ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் சதித்திட்டம் !
  • ஆரம்பக் கல்வி முதலே மும்மொழித் திட்டம் கட்டாயம் !
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தேசிய இனங்களின் மொழியை ஒழித்துக்கட்ட இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு !

அரங்கக் கூட்டம்

நாள் : ஜூலை 30, மாலை 4:00 மணி
இடம் : டவுன்ஹால், கடலூர்.

தலைமை :

தோழர். மணியரசன்
மாவட்டச் செயலாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.

கருத்துரை :

முனைவர். ஜானகி. இராஜா
மாநில செயலாளர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம்.

பேராசிரியர் முனைவர். இளவரசன்

முனைவர். க.ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர்
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு CCCE . சென்னை.

பேராசிரியர் முனைவர். கு.நிர்மல் குமார்
நுண்ணுயிரியல் துறைத் தலைவர்.
பெரியார் அரசு கலை கல்லூரி, கடலூர்.

தோழர். த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நன்றியுரை :

தோழர். பால்ராஜ்

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க