வல்லரசு இந்தியா
ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரு கொரோனா நோயாளிகளை சேர்த்திருக்கும் அவலம். ஆர்.எஸ்.எஸ். -ன் கனவான அகண்ட பாரதத்தில் அதாவது ‘ஹிந்தி’ய வல்லரசில் மருத்துவத்தின் நிலைக்கான சான்று !
கருத்துப்படம் : மு.துரை
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருந்தாலும், அது இருக்கும் மராட்டிய மாநிலத்தை பா.ஜ.க. ஆளவில்லை.
கருத்துப்படத்திற்கு கவனம் தேவை….