இந்தியாவில் கொரோனா தீவிரம் மிகவும் அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பிணங்களை எரிக்ககூட நீண்ட வரிசை நிற்கிறது.
தமிழகத்தில் பகலில் திறந்துவிட்டு இரவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.
மோடி கும்பலின் இந்த கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் இருக்கும் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
பாருங்கள் ! பகிருங்கள் !!