ஆருத்ரா மோசடி: மோடி – அண்ணாமலைக்கு செக்! | தோழர் மருது

ருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்?

இதில் என்ன நடக்கும் என்பதை பற்றி முதலில் பேசுவோம்.. வழக்கம் போல ஒன்றிய அரசின் பாஜக கட்சி கொள்ளைகாரர்களின் கூடாரம் தான். பொய் பேசுபவர்கள் பாசிஸ்ட்டுகளின் கூடாரம் தான். எனவே கண்டிப்பாக அவர்கள் யாரையும் கைதுசெய்ய விடமாட்டார்கள்.

சென்னை பலகலைக்கழகத்தில் இருந்த கௌரி என்ற ஒரு துணைவேந்தர். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். ஆனால் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார்.

இதேபோல, இங்கே ஊழல் செய்த பல முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு ஆளுநர் ரவியிடம் கையெழுத்து கேட்கிறார்கள். அவர் கையெழுத்திட மறுக்கிறார். இதுதான் தற்போது இருக்கிற சூழல்.

ஆருத்ரா வழக்கில், அண்ணாமலை, ஹரிஷ், அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் இவர்களெல்லாம் இணைந்து மக்களிடமிருந்து சுமார் 2500 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க