அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 05 | 1986 ஜனவரி 15 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நீரின்றிக் காய்கிறது நெற்களஞ்சியம்
- பஞ்சாப் – அரியானா நெருக்கடி: தீரவில்லை, தீவிரமாகிவிட்டது!
- விரிந்தபார்வை விடுதலைதரும்
- பெரு: ஏகாதிபத்தியவாசலிலே இடி முழக்கம்
- சர்க்காரியா கமிஷன்: மாநில சுயாட்சி கானல்நீரே!
- இந்திய ஜனநாயகம்: ஒரு கேலிக்கூத்து
- முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?
- உழைப்புக்கான இடத்தில் குடியிருப்பது அடிப்படை உரிமை
- நூறாண்டு துரோகத்தனத்துக்கு விழா
- பாட்டாளியை மயக்கும் பல வண்ண சோசலிசம் (பாகம் 2)
- இதுதான் இன்றைய இந்தியா!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram