‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்
"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.
பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்
இன்றைய பாசிசச் சூழலில், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிசக் கும்பலுக்கு மாற்றாக அதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மாற்றுச் சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நீடிக்க முடியாது.
வர்க்க ஆயுதம் ஏந்து! | கவிதை
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்…
என்று ‘அறம்’ பாடியவருக்கு
துணை பாடியவர்களே..
இதோ…
ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்!
என்ன செய்யப் போகிறீர்கள்?
எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே
உம் எல்லைக்குள் நடக்கிறது
ஓர் வீரம் செறிந்த போராட்டம்
தேசம் காக்க…
இப்போது சொல்லுங்கள்..
எது தேசம் என்று?
தன் பசி
தாய் அறிவாள் என
கண் அயரும் உன் பிள்ளை!
உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று
உறக்கமில்லை தாயே!
நீ என்ன செய்யப் போகிறாய்..
விதவிதமான உணவுகள்
ரகரகமான உணவகங்கள்
ருசியின் பேரிரைச்சலில் அமுங்கிப் போகிறது..
பட்டினியில் ஊண் உருகும் சத்தம்!
படைத்தளித்தவனுக்கு என்ன நீதி தரப்போகிறாய்?
காவிரியைத் தடுத்து..
கங்கையில் சாக்கடை கலந்து ‘புனிதமாக்கி’..
கார்ப்பரேட்டுக்காக கழுத்தறுக்கும்
காவிக் கூட்டம்!
விவசாயிகளின் உயிர்பிரிவது
உன்...
விவசாயிகள் மகாபஞ்சாயத்து: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்
"குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்கு தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை அவசியமானது”.
வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு
’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.
கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்
மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை திட்டமிட்டே முடக்கி குளிர்கால கூட்டத்தொடரை முடித்துவைத்துள்ளது.
முன்னதாக, பா.ஜ.க. எம்.பி-க்கள் மூலம் ரவுடித்தனம் செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடவும் தடை விதித்தது.
மோடியின் ஆட்சியில் சொல்லிகொள்ளப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடவும் போராடவும் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கின்றனர் பாசிஸ்டுகள்.
பாசிசக் கும்பலால் முடக்க முடியாத,...
விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை
பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் அடுத்த கட்டமாகக் கடந்த 6, 8 மற்றும் 14 ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு “டெல்லி சலோ” பேரணி தொடங்கப்பட்டது. போலீசின் தடுப்புகளையும் மீறி ஹரியானா எல்லை...
கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!
அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: தடுமாறும் எதிர்க்கட்சிகள் | ஸ்டாலின்-கார்கே செய்த தவறு | தோழர் ரவி
ஒரே நாடு ஒரே தேர்தல்:
தடுமாறும் எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின்-கார்கே செய்த தவறு
தோழர் ரவி
https://youtu.be/Zda8SWnKvVc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
திருவண்ணாமலை: பள்ளிக்குச் செல்வது படிக்கவா, பல்லக்குச் சுமக்கவா?
பஜனை பாட வைப்பதும், பல்லக்குத் தூக்க வைப்பதுமா ‘திராவிட மாடல்’? இதைத்தானே குஜராத்திலும் உ.பி.யிலும், சங்கிகள் வலுவாக இருக்கும் பிற மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே வழியில் பயணிப்பதன் பெயரா பாசிச எதிர்ப்பு?
கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!
பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.
























