ஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று
கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா? வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
உங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் !
மாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை
மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !
காவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?
பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும், அதன் பிரெக்சிட் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் சிக்கலை அலசுகிறது இக்கட்டுரை.
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்
"அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்!" என்ற தலைப்பில் செப்-08 அன்று சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை.
தமிழகம் – இந்தியா – உலகம் : குறுஞ்செய்திகள் – நேரலை | Live Blog | 10/09/2018
இன்றைய முன்னணி செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் வினவு நேரலையில்! நாள், செப்டம்பர் 10, 2018. இணைந்திருங்கள்! Live Blog
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை | Live Streaming
மோடி அரசின் பாசிச தாக்குதலைக் கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்கக் கூட்டம் ! - வினவு நேரலை.
ஆனந்த் தெல்தும்டே, தியாகு, பி.யூ.சி.எல். முரளி, மருதையன், ராஜு உரையாற்றுகின்றனர்.
சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் ! வில்லவன்
சோஃபியா கைதை ஒட்டி தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. ஆதரவு பேச்சாளர்கள் எப்படியெல்லாம் சேதாராத்தை குறைக்க முயன்றார்கள்? வில்லவன் பார்வை!
மணிப்பூர் பிணங்களின் முறையீடு : பீதியில் இந்திய இராணுவம்
நாட்டைப் பாதுகாக்கும் தங்களுக்கு பாதுகாப்பில்லையாம். உச்சநீதிமன்றத்தில் ஒப்பாரி வைக்கும் இந்திய இராணுவ வீரர்களின் பிரச்சினைதான் என்ன?
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை அலுத்து விட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டது – மார்க்ஸ் வரலாற்றுத் தொடர் 17
முக்கொம்பு அணையை உடைத்த ஊழல் பெருச்சாளிகள் !
முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, கைக்கெட்டிய காவிரி களம் செல்லாமல் கடல் கலந்த துயரத்திற்கு யார் காரணம் ? விளக்குகிறது இக்கட்டுரை.
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?
பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் விவசாயக்கடன் பெற்றுவிடமுடியுமா? அதுவும் சுளையாக 95 கோடி.
தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ! புதிய ஜனநாயகம் செப்-2018 மின்னூல்
எடப்பாடி அரசின் எட்டு வழிச்சாலை, மீத்தேனுக்காக காயும் டெல்டா, மோடியைக் கொல்ல சதி, மாருதி தொழிலாளிகள், அவசரநிலையும் ஆர்.எஸ்.எஸ்-ஸும், ஷாஜகான் கால காதலர்கள்…மற்றும் பல கட்டுரைகள்..
Press Conference by Dr. Anand Teltumbde | Makkal Athikaram
Press Conference by Dr. Anand Teltumbde to condemn the arrests, illegal raids by the Modi govt, against renowned civil rights activists, lawyers and writers
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.