உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?
அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.
எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?
உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.
கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !
பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்ய முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தேசிய ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. இதுதான் கேரளத்தின் இன்றைய நிலை.
பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்கின்றனர்.
அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !
மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தினமலர் - தினமணி தலையங்கங்களின் ஜால்ராக்களை கேளுங்கள்!
நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி
வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் போது உதவி செய்ய வந்தவர்களிடமும் சாதி பேதம் பார்க்கும் பார்ப்பனக் கூட்டம்தான், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலேயே கேரளத்தையே மீட்டதாகக் கூறி இழிவான முறையில் புகழ்தேடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கேரள அடித்தளம்
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் !
கேரள வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள மக்கள் என்ன கருதுகிறார்கள்? முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் கதியென்ன? - செங்கனூரிலிருந்து எமது செய்தியாளர்களின் நேரடி செய்தியறிக்கை
சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள்
உண்மையைப் பேசியதற்காக கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்; மிரட்டப்படும் பத்திரிகையாளர்கள்; நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் பத்திரிகையாளர்கள்; உண்மையில் 'பத்திரிகையாளர் சுதந்திரம்' என்பதன் அர்த்தம்தான் என்ன?
சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !
சென்னை நகரின் குறுக்கே பாலத்தில் ஓடும் மெட்ரோ ரயிலைப் பார்ப்போர் அதிசயமாகப் பார்ப்பர். ஆனால் அங்கே பணியாற்றும் தொழிலாளிகளின் கதி என்ன தெரியுமா?
பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?
பிரசவத்தை வீட்டுலயே பாத்துக்கனும்னு சொல்லுறவங்கள ரோட்டுலயே இழுத்து போட்டு உதைக்கனும். ஏழைங்க உயிரோட விளையாடுறதுக்கு அவன்... யாரு? சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்த ஏழைப் பெண்களின் கருத்து! படக்கட்டுரை
கேரளாவுக்கு 700 கோடி நிதியுதவி செய்த ஐக்கிய அரபு அமீரகம் ! கருத்துக் கணிப்பு
முசுலீம்களும், கிறித்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவிற்கு நிதியுதவி செய்யக் கூடாது என ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் விஷம் கக்கியது வேறு இவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தி விட்டது.
ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
வேதாந்தா குழுமம் தமிழக அரசு எனும் பா.ஜ.க அடிமையைக் கொண்டு சட்டப்பூர்வமாகவே மோசடி செய்து ஆலையை திறக்க எத்தணிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் இன்னும் முடியவில்லை!
சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்
சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.
மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !
சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்குதான் கேரள பெருவெள்ளத்திற்குக் காரணம் என விசம் கக்குகிறார் குருமூர்த்தி. இப்போது மனுஷ்யபுத்திரனை தாக்கத் துவங்கியிருக்கிறது எச்ச ராஜாவின் விசக் கொடுக்கு!
கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !
ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.