Thursday, May 8, 2025

வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !

0
நேர்மையற்ற ஊடகங்கள் இந்த பொருளாதாரத் தடையை ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்கு பதிலாக இந்நடிவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.

மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை

0
தற்போதைய சிபிஎம் எம்.எல்.ஏ., மால்டா வடக்கு தொகுதியில் பாஜக MP வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஒரு இடதுசாரி எம்.எல்.ஏ. வலதுசாரி கட்சியான பாஜகவில் இணைவது இதுவே முதல் முறை.

முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்

நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

ஒவ்வொரு ஆண்டும் "தேசப்” பாதுகாப்புக்கு என இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆதாயம் அடைவது யார் என விளக்குகிறது இந்நூல்..

குறும்புத்தனம் – குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணம் !

அவர்கள் இப்போது தம்மைச் சிறுவர் சிறுமியராக கருதவில்லை தான் ஏனெனில் அவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களே! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 12 ...

பொதுப் பாதையில் இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது : இருளர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதித் திமிர் !

வெடி வைப்பதில்லை பூ தூவுவதில்லை, ஏன் பறை கொட்டுவது கூட இல்லை. ஆனாலும், அமைதியான ஊர்வலம் செல்லக்கூட அனுமதிக்க அவர்கள் விரும்புவதில்லை.

கவுரி லங்கேஷ் கொலை – சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு : ஒரே குற்றவாளிகள் !

கவுரி லங்கேஷு படுகொலையில் கொலையாளிகளுக்கு பயிற்சி வழங்கியது சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.

ஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி !

0
தொழிலாளர்களின் சேம நல நிதியை பாதுகாத்த பெங்களுரு பெண் தொழிலாளர்கள், அடிப்படை சம்பளத்திற்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்.

பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

0
பயங்கரவாதம், வேலையின்மை உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் எந்தவொரு அரசியல்வாதியும் பருவநிலை என்ற சொல்லை உச்சரிக்கக்கூட இல்லை.

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

சுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..

தோழர் சீனிவாசராவ் சிலையை உடைத்த தேர்தல் அதிகாரிகள் !

டெல்டா மாவட்ட விவசாயிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த அடிமை நுகத்தடியை வீசி எறிந்த தோழர் சீனிவாச ராவ் சிலையை தேர்தலைக் காரணம் காட்டி உடைத்துள்ளனர்.

தாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது !

அங்கே இருப்பவர்கள் நண்பர்களா பகைவர்களா என்று சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் வெற்றி முழக்கம் செய்து துள்ளி எழுந்து நின்றான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 12 ...

மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்

0
பாஜக உறுப்பினர் போல, மோடிக்குச் சேவை ஆற்றும் பணியை செய்துகொண்டிருக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம். இதனை அம்பலப்படுத்தும் விதமாக கேலிச் சித்திரங்களை தீட்டியிருக்கிறார்கள் ஆர்வலர்கள்

மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !

0
“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள்.

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

அண்மை பதிவுகள்