Monday, February 9, 2026

சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் - தந்தை மகன் போலீசால் அடித்து கொலை! கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் ! வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்! போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்!

கடன் வசூல் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் ! விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !

மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !

சென்னையில் ரேஷன் அட்டைக்கு ரூபாய் 1000/- நிவாரணம் அறிவித்துள்ளது அரசு. இதனை வீடு வீடாக சென்று வழங்காமல் அடாவடியாக நடந்து கொள்கிறது, ரேஷன் நிர்வாகம்.

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

ஆணவப் படுகொலைகளுக்கும் சாதீயப்படுகொலைகளுக்கும் எதிராக வழக்கு போடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடைசியாக தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து களப் போராட்டம், சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறி மண்ணை கொட்டி அழிக்கின்றன.

ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

நுண்கடன் எனும் பெயரில் மக்களின் கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கக் கோரி, கடலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளின் கூடாரமாகும் பெரம்பலூர் ! மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு !

இளைஞர்களை சீரழிக்கும், போதை வெறி மற்றும் ரவுடியிசத்துக்கு முடிவுகட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து களமிறங்கியுள்ளது மக்கள் அதிகாரம்.

நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், நுண்கடன் நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டு.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற்கொண்டது.

கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் அச்சுறுத்தும் நிலையில். அது குறித்து சென்னை மாநாகராட்சி ஆணையரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.

தஞ்சை போலீசு நடத்திய படுகொலை ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ! வென்றது மக்கள் கோரிக்கை !

0
மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

மாணவர்களின் உயிரைவிட தேர்வு முக்கியமா ? 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் !

0
பத்தாம் வகுப்பு மாணவர்களை பணையக் கைதி போல முன்நிறுத்தி, தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கப் பார்க்கின்றன. அதற்கு துணை போகிறது அரசு.

அண்மை பதிவுகள்