கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !
மாணவர்களின் கல்விபெறும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்து, வருகிற ஜூலை 25 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது, பு.மா.இ.மு.
ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !
பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.
உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !
ஸ்டெர்லைட், 8 வழிச் சாலை , மீத்தேன் திட்டம், நியூட்ரினோ இவற்றை எதிர்த்து மட்டுமல்ல “உணவு, தண்ணீர் , கக்கூஸ் கூட கேட்க முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவுவதைத்தான் காட்டுகிறது குடந்தை கல்லூரி.
பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் !
வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்து, போலீசு விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் புரிந்திருக்கிறார். போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராக ஒரு விடாப்பிடியான போராட்டத்தையே நடத்தியுள்ளார்.
தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !
கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
PRPC : கைதுகளால் எங்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது !
தூத்துக்குடி போலீசால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யார்? அவரது பணிகள் என்ன? மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் விரிவான பத்திரிகை செய்தி!
மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், செல்லதுரையின் துணைவேந்தர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது
துப்பாக்கிச் சூட்டில் குறி வைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வழக்கறிஞர்கள்
ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் இனி மக்கள் திரள் போராட்டங்கள் தலையெடுக்கவிடாமல் அச்சுறுத்தி முடக்குவது என்ற தீய நோக்கத்துடன் போலீசு செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்துகிறார்கள், ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள்.
திருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் !
தூத்துக்குடி படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள் மத்தியில் பொதுவிசாரனை நடத்தி தண்டிக்க வேண்டும். திருச்சி, ஓசூர் ஆர்ப்பாட்டம்.
ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் !
தூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம்,
வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!
பா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு !
புதுச்சேரியில் சுற்று சூழல் சீர்கேட்டை உருவாக்கும் சாசன் பார்மசிடிக்கல் - மருந்து கம்பெனியை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசு தாக்குதல்.
கடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி !
தமிழகமெங்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் கொள்ளையே ‘கொள்கை’யாகக் கொண்ட தொழிற்சங்க அணிகளுக்கு மத்தியில், தனித்து நிற்கிறது சிவப்பு சங்கம்.
கரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம் !
“நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி ! 10.05.2018 அன்று கரூர் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்!
போலீசின் கொட்டத்தை அடக்கிய வேலூர் தரைக்கடை வியாபாரிகள் !
சொந்த மண்ணில் வாழவும் விடாமல், பிழைப்பு தேடி வந்த இடத்தில் பிழைக்கவும் விடாமல் விரட்டும் இந்த அரசையும் அதன் அடியாளான போலீசையும் இனியும் சகித்து வாழ்வதில் அர்த்தமில்லை.
கவர்னர் தாத்தாவின் அறிக்கைக்கு தடை – பு.மா.இ.மு. வழக்கு வெற்றி !
கல்வித்துறை “கலவி”த்துறையாகவும் “கல்லா”த்துறையாகவும் மாற்றப்பட்டிருப்பதற்கு நிர்மலாதேவி ஒரு சாட்சி. அப்போ அக்யூஸ்டு யார்? அவர்கள்தான் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.