privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

ரஷ்ய புரட்சியின் 101-ம் ஆண்டு விழா நிகழ்வுகள் !

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 101-வது ரசியப் புரட்சி நாள் விழாவானது புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் தொகுப்பு...

திருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே ! ஆர்ப்பாட்டம் !

0
காவிரி உரிமைக்காக போராடிய மாணவர்களை மத ரீதியாக பிரிக்கும் திருச்சி போலீசைக் கண்டித்து ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு

வர்க்க விரோத ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கும் ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம், புஜதொமு-வை முடக்க தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு சிதறடிக்கிறது.

வேலூர் மே நாள் பேரணி : ம.க.இ.க – புஜதொமு ஆர்ப்பாட்டம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM-FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்! வேலூர் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்

0
பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!

சிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்

புஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்
Cuddlore-RSYF-Cauvery-Water-Protest

கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட எடப்பாடி அரசை பதவி விலகக் கோரியும், பொதுப்பணித்துறையை கண்டித்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு ! கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0
சமூக அக்கறையின்றி வாட்சப் - பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு

பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.

அரசை எதிர்த்தால் குற்றமாம் ! விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர்கள் 3 பேர் சிறை வைப்பு !

0
மாணவர்களிடம் அரசியல் பேசுவதும் அமைப்பாக்குவது மட்டுமல்ல; கல்லூரியில் புதிதாக சேரும் முதலாமாண்டு மாணவர்களை இனிப்புக் கொடுத்து வரவேற்பதுக்கூட சட்டவிரோதம் என்கிறது, விழுப்புரம் போலீசு.

அண்மை பதிவுகள்