privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

இந்த ஊரடங்கில் அரசு பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் வரவில் எத்தகைய நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதற்கு மாணவர்களின் தலையை உருட்டுகிறார்கள்.

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !

0
இந்தோனேசியாவில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை எதிர்த்து அந்நாட்டு மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை – 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | இணைய வழிக் கூட்டம்

12.09.2020 அன்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதிய கல்வி கொள்கை 2020, குறித்து இணையவழி கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்பீர்...

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்

நீதிமன்ற பாசிச நடவடிக்கைக்கு அடிபணிய மறுத்து “மன்னிப்பு கேட்க்க மாட்டேன்..” என முழங்கிய பிரசாந்த் பூசன் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்தும், போலீசு அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அச்செய்திகளின் தொகுப்பு...

திருச்சி தேசிய நெடுஞ்சாலை-67 க்காக அழிக்கப்படும் நீராதாரங்கள் ! தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் !

மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் ஏரி குளங்களை பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை நீதிமன்ற உத்தரவை மீறி மண்ணை கொட்டி அழிக்கின்றன.

ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

நுண்கடன் எனும் பெயரில் மக்களின் கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்கக் கோரி, கடலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளின் கூடாரமாகும் பெரம்பலூர் ! மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு !

இளைஞர்களை சீரழிக்கும், போதை வெறி மற்றும் ரவுடியிசத்துக்கு முடிவுகட்ட மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து களமிறங்கியுள்ளது மக்கள் அதிகாரம்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் !

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக 01.06.2020 அன்று காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.

இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

கொரோனா பெருந்தொற்றை சாக்கிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் இலங்கை அரசினை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரபட்டதையும், 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் கண்டனம்!

டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்பதற்கு சான்றாக செல்லூர் டாஸ்மாக் கடை போராட்டம் அமைந்தது.

அண்மை பதிவுகள்