மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!
மூன்று குழந்தைகளுக்குத் தாயான, அப்பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது காட்டுமிராண்டிகளான மெய்தி இனவெறிக் கும்பல்.
மும்பை: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த இஸ்லாமிய பெண்ணிற்கு உணவு வழங்காத தனியார் தொண்டு நிறுவனம்!
வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து இஸ்லாமிய பெண் குரல் எழுப்பினார்.
ஆந்திரா: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரம்
மக்களிடம் ஆபாசவெறி புகுத்தப்படுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துக்கட்ட முடியாது.
நவம்பர் 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் டெல்லி சென்று போராட்டத்தைத் தொடருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பீகார்: கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்ற அவலம்
ஹரூன்- ரெஹானா தம்பதியினரைப் போல, வறிய நிலையில் உள்ள மக்களிடமும் கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களிடமும் பணத்திற்கு குழந்தையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடி கொடுத்து குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் போலீசு துணையில்லாமல் பீகார் உட்பட எந்த மாநிலத்திலும் இயங்க முடியாது.
உத்தரகாண்ட்: 24 ஊர்க்காவல் பணிக்கு 21,000 பேர் விண்ணப்பித்த அவலம்
உத்தரகாண்டை சேர்ந்த படித்த பட்டதாரிகள் வேலையில்லா திண்டாட்டத்தால் கூடுதல் மதிப்புடைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவை எதுவும் தேவைப்படாத ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்: சந்தேகத்தை ஏற்படுத்தும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்
"புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
ஒரே தேர்தல்: மோடி – கார்க்கே – ஸ்டாலின்
பாசிச பா.ஜ.க. அரசிடம் சென்று நடைமுறைச் சார்ந்த அம்சங்களை முன்வைத்து, அதனால், பாசிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாது என்று பேசுவது, அதன் திட்டங்களுக்கு தெரிவிக்கப்படும் உண்மையான எதிர்ப்பு அல்ல.
உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் ஆலை
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு கும்பலுக்கு மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி: குருகுல கல்வி முறையை மீட்கத் திட்டமிடும் யோகி அரசு!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கட்டியமைக்கும் இந்துராஷ்டிரத்தில் அறிவியல் பூர்வமான கல்வி என்பது ஒழித்துக்கட்டப்பட்டு குருகுலக் கல்வி முறை மட்டுமே நிலைநிறுத்தப்படும் என்பதைத் தான் யோகியின் நடவடிக்கை உணர்த்துகிறது.
இயற்கைப் பாதுகாப்புக் குறியீட்டில் படுமோசமான நிலையில் இந்தியா
2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து காடுகள் அழிக்கப்பாட்டும் வருவதால் இயற்கை வளங்கள் ஒரு ஆபத்தான போக்கை எதிர் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
தொடரும் மோடியின் வாய்ச் சவடால்கள்!
தகவல் இருந்தால் தானே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க முடியும். நடத்தப்படாத கருத்துக்கேட்புக் கூட்டங்கள் குறித்தான தரவுகள் எப்படி அரசிடம் இருக்கும்.
போலி நீதிமன்றம்: ‘குஜராத் மாடல்’-இன் மற்றுமொரு ‘சாதனை’
இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
ஜெமிமா ரோட்ரிகஸ் மீது மத ரீதியிலான தாக்குதல் தொடுக்கும் பஜ்ரங் தள் குண்டர்கள்
பஜ்ரங் தள் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்றும் கார் ஜிம்கானா கிளப்பை அச்சுறுத்தியுள்ளது.
பஞ்சாப் விவசாயிகளை வஞ்சிக்கும் ஆம் ஆத்மி அரசு
உறுதியளித்த படி தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் ஆம் ஆத்மி அரசு எடுக்காததால் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமணி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.