வடஇந்தியாவில் 4 மாதத்தில் 89 வெறுப்புக் குற்றங்கள் !
ஹரித்வார் இனப்படுகொலை உச்சிமாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை ‘கர் வாப்சி’ செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
ஷாவின் தடுப்புக்காவலை நீட்டிக்கவும், அவர் வேலை செய்வதைத் தடுக்கவும் அதிகாரிகள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். இது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டம் : போராட்டங்களை ஒடுக்கவல்ல பாசிச ஆயுதம் !
காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்தோ, கார்ப்பரேட் சுரண்டலை தடுக்கவோ போராடினால், ஏன் போராடுவோம் என்று பேசினால், எழுதினால், ‘கலவரக்காரராய்’, ’கலவரத்தை தூண்டியவராய்’ சட்டப்பூர்வமாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அரசால் முடக்கப்படும்.
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத பாதிரியார் மீது இந்து மதவெறியர்கள் தாக்குதல்!
போதகர் ஃபதேபூர் பகுதியின் சாலையோரமாக கட்டிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி டெட் பாதிரியாரின் தலை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக இந்துமதவெறியர்கள் தாக்கியதில் அவரின் மூக்கு, வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.
இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !
“ஆர்.எஸ்.எஸ்.ன் ஆரம்பகால சிந்தனையாளர்கள் இந்தியா நாஜிக்களின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வெளிப்படையான பரிந்துரைகளை வழங்கினர். நியூரம்பர்க் சட்டங்களைப் போல் சி.ஏ.ஏ. பயமுறுத்துகிறது”
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
“தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்போம்; பால் கேட்டால் மோர் கொடுப்போம்; ஆனால், இந்தியா முழுவதும் ஹிஜாப் வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் (முஸ்லீம்கள்) சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா கூறினார்.
கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை.
கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!
தமது வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்ய அரசு தரும் அடிமாட்டுக் கூலி போதாததால் கவுரவ விரிவுரையாளர் பணியை முடித்துவிட்டு swiggy, Zomato, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பகுதி நேர பணியாற்றுகின்றனர்.
ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
அசான் ஓதினால் அதற்கெதிராக ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை.
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
யோகி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் மீது தாக்குதல்; 78 பேர் மீது வழக்குப் பதிவு, கைது என மொத்தம் 138 வழக்குகள் பதிவாகியுள்ளது. கணக்கில் வராத சம்பவங்கள் ஏராளம்.
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
மக்கள் விருப்பத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்தையும் கூட ஆளுநரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது நீட் விவகாரம்
பட்ஜெட் 2022 : பழங்குடி மக்களை புறக்கணித்த மோடி அரசு!
பழங்குடி மக்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம். 10 கோடி டன் உணவு தானியங்கள் அரசு குடோன்கள் நிரம்பி வழியும் நேரத்தில் உணவு மானியங்கள் வெட்டப்படுவது பசி, பட்டினியை தீவிரப்படுத்தும்.
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
“ஹிஜாப் அணிவது எங்கள் அடிப்படை உரிமை. அதை எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது மத அடைப்படையில் மாணவர்களிடையே பிளவுகளை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது”
ஜே.என்.யு. துணைவேந்தராக மற்றுமொரு சங்கி – சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் !
மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் பதவிகளில் சங்கப் பரிவார் கும்பலைச் சார்ந்தவர்களை பணி நியமனம் செய்யும் மோடி அரசின் யுத்திதான் தற்போது சாந்திஸ்ரீ பண்டிட் நியமனத்திலும் உறுதியாகிறது