வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
அதானி அம்பானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கும் நிறுவனங்களாக பொதுத்துறை வங்கிகளை மாற்றுவதே இந்த சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம்.
அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்
நீதிபதி சந்திரசூட்டின் ஞானவாபி மசூதி குறித்த தீர்ப்புதான் தற்போது அனைத்துக்கும் அடிக்கொள்ளியாக அமைந்திருக்கிறது. அதனடிப்படையில் தான் இன்று சங்கிகள் வரிசையாக நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டை கழிவறைக் காகிதமாக்கும் ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம்-கள்
21 ஐ.ஐ.டி-களில் உள்ள ஆசிரியர் பதவிகளில் 80 சதவிகிதம் பேர் பொதுப் பிரிவினராகவும், 6 சதவிகிதம் பேர் எஸ்.சி பிரிவினராகவும், 1.2 சதவிகிதம் பேர் எஸ்.டி பிரிவினராகவும், 11.2 சதவிகிதம் ஓ.பி.சி பிரிவினராகவும் உள்ளனர்.
டெல்லி: மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்
"இன்று நாம் காண்பது மாணவர்களுக்குச் சேவை செய்யும் ஒரு நிர்வாகமாக அல்ல. சங் பரிவாரின் அடக்குமுறை சித்தாந்தத்தை அமல்படுத்த விசுவாசமாகச் செயல்படும் ஒரு நிர்வாகம்”
மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
போலீசு அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் தங்கள் கைகளில் விவசாயச் சங்கக் கொடிகளை ஏந்தியவாறு அங்குள்ள கண்டெய்னர் லாரிகள் மீது ஏறி தங்களின் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.
மின்சக்தி துறை கொள்கை முடிவுகளுக்கு கார்ப்பரேட்டுகளே பதில் சொல்லுங்கள் | PCPSPS கடிதம்
"நாட்டின் மின் நுகர்வோர்கள் அடைந்த மொத்த நட்டத்தொகையையும் மேலும் அதற்கான கூடுதல் தண்டத் தொகையையும் கணக்கிட்டு அதை அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும் அக்குற்றவாளிகள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்".
குஜராத்: இந்துத்துவ மடமையை விதைக்கும் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகம்
வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்டள்ளது.
ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு – யோகி அரசின் பாசிச நடவடிக்கை
யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்திய ஜுபைர் ஒரு தேசத் துரோகி. இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.
உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா?
கோவா சர்வதேச திரைப்பட விழாவைக் காவிமயமாக்கிய மோடி அரசு
திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
"அடிப்படை வசதிக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் எங்கள் காடுகள், நீர் மற்றும் நிலங்களைக் காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் ஆளும் அரசாங்கத்தால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம்"
அதானி ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் மோடி அரசு!
அதானியைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தால் அது தேசத்திற்கு எதிரானது; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதானியைப் பற்றிப் பேசவே கூடாது என்பதையே பாசிசக் கும்பல் மீண்டும் கூறியுள்ளது.
உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
நவம்பர் 26: மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள்!
நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
பழங்குடி மக்களின் வாக்குகளைப் பெற்றுவதற்கு முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரத்தை ஆயுதமாக எடுத்தது பாசிச கும்பல். அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.

























