Tuesday, August 5, 2025

உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை

"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.

ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்

0
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்

ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் மிர்சாபூர் வனப்பகுதியில் அதானி குழுமம் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 395 ஹெக்டேர் வனப்பகுதி அல்ல என்று வாதிட்டு வருகின்றன.

ஹரியானா: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்

"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை" என்று வினேஷ் போகத் பேசினார்.

கனமழையால் தவிக்கும் குஜராத் மக்கள்: மீண்டும் அம்பலமானது ‘குஜராத் மாடல்’

மேலும் 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

உத்தரப்பிரதேசம்: மரத்தில் சடலங்களாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட தலித் சிறுமிகள்

"பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களது உடம்பில் உள்ள காயங்களை நீங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை போலியாக உள்ளது" என்று பெண்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

உ.பி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024: சமூக ஊடகங்களை ஒடுக்கும் சதி!

0
பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிறை அதிகாரிகள் என்னை ஊனமுற்றவராக உணரச் செய்துவிட்டனர்: பேராசிரியர் சாய்பாபா

“சிறை என்பது வெளி உலகத்தின் ஒரு மாதிரி வடிவமாக உள்ளது; அது சமூகத் தீமைகளின் பூதாகரமாக்கப்பட்ட வடிவமாக உள்ளது” என்று சாய்பாபா குறிப்பிடுகிறார்.

சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?

பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது?

ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்

காவிக் கும்பல் திட்டமிட்டே மதக்கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் புனிதமாகக் கருதும் பசுவின் வாலை கோவிலின் வளாகத்திற்குள் போட்டுவிட்டு, அதனை இஸ்லாமியர்கள் செய்ததாக மக்களிடம் திரித்துக் கூறியுள்ளது.

பில் பிரதேச கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மீது விழுந்த பேரிடி

பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் போராட்டமே தீர்வு

சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

0
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.

அண்மை பதிவுகள்