ஐந்து மாநிலத் தேர்தல் பா.ஜ.க-வின் இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகள்
இலவச கவர்ச்சிவாதத் திட்டங்களை எதிர்க்கட்சிகள் அறிவிக்கும் போது, இலவச திட்டங்களை “ரேவ்டி கலாச்சாரம்” என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இலவசத் திட்டங்கள் அழிக்கின்றன என்றும் ஊளையிடும் சங்கிக் கும்பல், மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அத்தகைய திட்டங்களை தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்க தவறுவதில்லை.
மோடி கும்பல் அடித்த ஸ்டண்டுகள்!
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக சென்றுகொண்டிருந்த வேளையில் இராமர் கோவிலை கையிலெடுத்தது காவி கும்பல். தேர்தலில் பா.ஜ.க-வை வெற்றிபெற வைத்தால் இராமர் கோவிலை இலவசமாக தரிசிக்கலாம் என மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குறுதியளித்து ‘இந்து முனைவாக்க’ முயற்சியில் ஈடுபட்டது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை!
பா.ஜ.க.வுக்கு தோல்வியா? இதுதான் கேள்வி!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை
டிசம்பர் 3 காலை 9 மணி முதல்
இணைந்திருங்கள் வினவு தளத்துடன்...
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X...
உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.
தீவிரமடையும் கல்விக் கொள்ளை: அறிவியல் தேர்வு செய்யாமல் மருத்துவம் சேரலாம்!
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்காவிட்டாலும், தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வை எழுதலாம் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!
மும்பை ஜுஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்திய 13 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஏக்நாத் ஷிண்டே அரசு. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் முஸ்லிம் மாணவர்கள்.
உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!
எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.
மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!
நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.
சோசலிசப் புரட்சிதான் நல் மருந்து | இணைய போஸ்டர்
இந்தியா: பட்டினிக் குறியீட்டில் 111-வது இடம்
உணவு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு!
இது, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கார்ப்பரேட் கொள்ளையின் விளைவு!
சோசலிசப் புரட்சிதான் இதற்கு நல் மருந்து!
***
இந்தியா: உலக மக்கள் தொகையில் 17.75 சதவிகிதம்
உலக...
APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!
The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.
இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்
இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்!
இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்!
இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்!
இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்!
வாரத்துக்கு 70 மணிநேரம்...
நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!
ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.
உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்
பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!
மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.
அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!
அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்!
பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது!
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்!
நிலக்கரி விலையால் ஏற்பட்ட...