Tuesday, July 15, 2025

பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

சந்திரயான் விண்ணை நோக்கி, நிலம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மண்ணை நோக்கி!

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 விண்கலங்களின் வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வோ துயரமிக்கதாய் உள்ளது.

உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

0
தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

பாடகர் கத்தார் இறந்து விட்டார்…

கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்,  கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.

நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம்: அதானி மயமே மோடியின் இலட்சியம்!

ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ஒரே விகிதத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, மின்சாரப் பயன்பாட்டு நேரத்தைத் வகைபிரித்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது ஒன்றிய அரசு.

மணிப்பூர் பற்றி மோடி: அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கைவிரலில் பட்ட சிறு அடிக்குக்கூட நலம் விசாரித்து, டுவிட்டரில் கண்ணீர் விடும் பாசிஸ்ட் மோடி, இந்த 79 நாட்களில் ஒருமுறை கூட மணிப்பூர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. 150-க்கும் அதிகமான உயிர்கள் பறிக்கப்பட்டது பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை.

போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!

0
எங்கள் கிராமத்தை தாக்கும் கும்பலுடன் போலீசு இருந்தது. போலீசு எங்களை வீட்டிற்கு அருகில் இருந்து அழைத்துச் சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றதும் அக்கும்பலுடன் எங்களை சாலையில் இறக்கிவிட்டது

காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!

சிறுபான்மையின மக்கள் யாரும் விரும்பி தாய் நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை. ஆளும் வர்க்கங்களின் சுரண்டலாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுத் தங்களது குடும்பங்ளையும் வீடுகளையும் விட்டுவிட்டு உயிர் தப்பி வருகிறார்கள்.

கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களால் நிரம்பி வழியும் சட்டமன்றங்கள்!

0
மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை (ஐபிசி பிரிவு-376) குறிப்பிட்டுள்ளனர்.

ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

0
‘வளர்ச்சி’யின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி மற்றும் பா.ஜ.க. கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் சரிந்துவருவதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னசெய்வதென்று தெரியாமல் வெறி பிடித்து பைத்தியக்காரத்தனமாக தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறது, மோடி அரசு.

“மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி ஆதரவு” – மிசோரம் பிஜேபி தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்!

0
மணிப்பூர் வன்முறை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் மூலம் அம்பலப்பட்டுபோய் இருக்கும் நிலையில், அந்த கட்சியை சார்ந்தவரே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார்.

விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!

0
காய்கறி விலையேற்றம் நாட்டுமக்களை கலங்கடித்து வரும் இந்த சூழலில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள கூடாது என்பதற்கானவே இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் செய்து திசைதிருப்புகிறார் அசாம் முதலமைச்சர்.

தேவாலயங்களின் மீது அதிகரித்து வரும் காவிகளின் தாக்குதல்கள்!

0
கும்பல் வன்முறையில் ஈடுபடும் காவிக்குண்டர்கள் மீது போதுமான அளவு விசாரணை செய்து தண்டனை வழங்குவதில் போலீசுத்துறை பெரும்பாலும் தவறிவிடுவதை யு.சி.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சங்கியை விமர்சித்தால் வழக்கு!

0
கடந்த 2023 பிப்ரவரியில் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து, “உ.பி மெய்ன் கா பா” பாடல் பாடி வெளியிட்டதற்காக அவர் சங்கிகளால் ஒடுக்கப்பட்டார்.

அண்மை பதிவுகள்