ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு 0.025 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.
கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!
அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்கு, அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன கருத்து மற்றும் போராட்ட உரிமை மீதான பாசிச தாக்குதல்களாகும்.
மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு
கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.
அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் குறி வைப்பது ஏன்?
"முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய அம்மூவரே பாரத தேசத்தின் பிரதான எதிரிகள்" என வரையறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் ’சிந்து-சரஸ்வதி நாகரிகம்’: போலி வாட்ஸ் அப் வதந்திகளை உண்மையாக்க எத்தனிக்கும் மோடி அரசு
பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு
சட்டத் திருத்தத்தின்மூலம் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டுவிட்டதாக மோடி அரசு கூறிவரும் பொய்கள் அம்பலமாகியுள்ளன.
உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி
கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும், உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அசாம்: மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி – மெய்தி மக்களிடையே இனக் கலவரத்தை உருவாக்கியதைப் போல், அசாமில் இந்து – முஸ்லிம் மதக் கலவரத்தை உருவாக்க முயல்கிறது பாசிச பா.ஜ.க.
நீட் தேர்வின் ‘புனித’த்தைக் காப்பாற்ற நினைக்கும் உச்ச நீதிமன்றம்
இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான பின்பும், அதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பின்பும், நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ முழுமையாகக் கெட்டுவிட்டால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
உத்தரப்பிரதேசம்: விநாயகர் சிலையை உடைத்துவிட்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாக புகாரளித்த பூசாரி
பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் தனக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் அவர்களை பொய்யாக வழக்கில் சிக்க வைப்பதற்காக, தானே சிலையை உடைத்ததாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தலுக்காக கலவரம் செய்யும் பாசிச சக்திகள்
உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அருணாச்சல பிரதேசம்: சியாங் அணை கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள்
மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது.
ஹாத்ரஸ் கோர நிகழ்வு: இரத்தக் கறை படிந்துள்ள டபுள் எஞ்சின் சர்க்கார்
பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் நிற்காமல் சென்றுள்ளனர். மேலும், அவரிடம் இருந்தோ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த விளக்கமும் வரவில்லை. எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்!

























