டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.
பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!
முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.
பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .
ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.
நவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் !
நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !
டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!
தொழிலாளர் – விவசாயி வர்க்க ஐக்கியத்தைக் கட்டியமைப்பதும் வளர்த்தெடுப்பதும்தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி !!
எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
ஐஷ்வர்யாவின் மரணம், கல்வி கிடைக்க முடியாத சூழலில் மனமுடைந்து நடந்த தற்கொலை அல்ல. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டப் படுகொலை !
அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்
அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கையைப் பற்றியும் அதற்கு கண்டனம் தெரிவிக்ப்பவர்கள் குறித்தும் தங்களது கேலிச் சித்திரங்களால் பதிலளித்துள்ளனர் இந்திய கார்டூனிஸ்டுகள்.
கேரள போலி மோதல் கொலைகள் : பாசிசத்திற்கு துணைபோகும் பினராயி அரசு !
பிற சட்டவிரோதக் கைதுகளையும், போலி மோதல் கொலைகளையும் கண்டிக்கும் சி.பி.எம் கட்சியினர் பினராயி அரசைக் கண்டித்துப் போராட வேண்டும். உள்ளிருந்து கட்சித் தலைமைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.
அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!
எனது பேட்டையில் நான் தான் தாதா என பாஜக-விற்குப் புரிய வைக்கும் சிவசேனாவின் முயற்சியே அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கை.
ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
காஷ்மீரின் நிலங்களை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு ஏதுவாக போராடும் அமைப்புகளை என்.ஐ.ஏ. கொண்டு மிரட்டி வருகிறது பாஜக !
ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !
மோடியால் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்பட்டுவரும் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்பது குறித்த விவரம் மோடி அரசுக்கே தெரியாதாம்
நவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் ! ஆதரிப்போம் !!
எதிர்வரும் நவம்பர் 5 அன்று சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், நிறைவேற்றப்படவுள்ள மின்சார திருத்த மசோதாவையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர் விவசாயிகள் !
ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு