Sunday, October 26, 2025

சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

0
பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை.

தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!

0
“எங்களுடைய நம்பிக்கையை மாசுபடுத்த இங்கே இருக்கிறீர்களா? ஈத் பண்டிகை அன்று உங்கள் மசூதிக்கு வெளியே நான் பன்றிகளை வெட்டவா? உங்களுக்கு எவ்வளவு தைரியம், கடையை தீயிட்டு கொளுத்திவிடுவேன்”

கொரோனா ஊரடங்கு 2020 : தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் இரட்டிப்பு

0
தற்கொலை மரணங்கள் 2020-ம் ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. தற்கொலைகள் அதிகரித்ததன் பின்னணியும் இதுதான்

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !

2
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்

பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?

1
மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.

ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!

0
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.

சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !

0
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்

சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !

2
இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசும் வங்கி அதிகாரிக்கு கன்னடம் தெரியாது. நன்கு நாள் அலைச்சலுக்குப் பிறகு மாதப்பா வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மைசூரில் இருக்கும் தன் மருமகன் உதவியை நாடினார்

ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன்சுமை மக்களுக்கு !!

அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி லைசன்ஸ் தராமல் இழுத்தடிப்பது போன்ற உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது. அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது

உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்

1
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

அதானியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 261 சதவிகிதம் உயர்வு !

0
இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் அதானி உட்பட முதல் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் மொத்த மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23 லட்சத்து 28 ஆயிரம் கோடி.

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி : சுயமோகி மோடியின் தடுப்பூசி பித்தலாட்டம் !

0
தடுப்பூசி போடாத துஷார் வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

உ.பி : பள்ளிச் சிறுவர்களிடம் காட்டப்படும் சாதித் தீண்டாமை !

1
தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த மாணவர்களின் தட்டுக்களை அங்கிருக்கும் ஆதிக்க சாதி ஊழியர்கள் கழுவ மறுப்பதோடு, கழுவ முடியாது என்று விசாரணைக் கமிசனிடமே திமிராகக் கூறியுள்ளனர்.

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

0
எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என திமிராக சொல்லி வந்த நிர்மலா சீதாராமன், இப்போது பழியைத் தூக்கி மாநில அரசுகளின் மீது போடும் வகையில் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.

அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !

0
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்களையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தரும் அரசு ஆப்பிள் விவசாயிகளின் நலனை பற்றி ஒருபோதும் யோசிக்கப்போவது இல்லை.

அண்மை பதிவுகள்