பாபா ராம்தேவ், யோகியின் நூல்களை பல்கலை பாடத்தில் சேர்க்க பரிந்துரை !
யோகி, ராம்தேவ் ஆகிய இரு ‘தத்துவஞானிகளின்’ நூல்களையும் அனைத்து பலகலைக் கழகங்களிலும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலும் தத்துவப் பாடத்தில் சேர்க்க மாநில குழு பரிந்துரைத்துள்ளது.
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
தனியார் மருத்துவமனையில் சுவாமியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் அவர் அரசு மருத்துவமனையான ஜே ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்.
இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
பசு, காளை, கன்றுகளை கொல்வதற்கு தடை விதிக்கும் “லட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதி”யை நடைமுறைப்படுத்தி, அங்கு அங்கன்வாடிகளில் வ்ழங்கப்படும் மாட்டுக்கறி உணவுக்கும் தடைவிதித்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது
கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !
போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது
இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.
இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.
மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.
இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !
கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
அவள் பகலில் தீக்குளித்திருந்தால் அவளது அழுகை குரல் தங்களுக்கு கேட்டிருக்கும் என்றும், அந்த சிறுமியை முதல் நாள் இரவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு மறுநாள் உடலை அவளது முதலாளிகள் எரித்து விட்டனர் என்று கூறுவதோடு அவள் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் என்றும் சந்தேகிக்கின்றனர்.
லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு
சுகாதாரக் கணக்கீடு மற்றும் அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக் காட்டி இந்தியாவில் கோவிட் மரணங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சமயத்தில் 10 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளதாக லான்செட் தலையங்கம் எச்சரிக்கிறது. “அப்படி ஒன்று நிகழ்ந்தால், மோடி அரசாங்கம்தான், தானே உருவாக்கிய தேசிய பேரழிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு
தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும்.
கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!
இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.
ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவி