ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !
                    இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.                
            பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
                    தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.                
            குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
                    ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.                
            “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !
                    குடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா வைத்து அரசு நியாயப்படுத்தியுள்ளது.                
            இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !
                    கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.                
            ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
                    ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று "மின்சார மசோதா – 2020" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.                
            ஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு !
                    மக்களுக்காக தானியக் கிடங்குகளை திறந்துவிட தயாராக இல்லாத மோடி அரசு, சானிடைசர் தயாரிக்க ‘உபரி அரிசி’யைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருப்பது என்ன நியாயம்?                
            சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !
                    ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.                
            லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
                    கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.                
            கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
                    ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.                
            நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !
                    எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.                
            செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
                    மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.                
            பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
                    கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சூழலிலும் மோடி அரசு தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது.                
            மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !
                    இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.                
            RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
                    சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுவதும் பிற மொழிகளுக்கான நிதி குறைக்கப்படுவதும், மொழித் தீண்டாமையைத் தவிர வேறு என்னவாம்?                
            
























