எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு |...
எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததிராய் மற்றும் தீஸ்தா சேதல்வாட் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கலந்து கொள்ளும் மக்கள் அதிகாரத்தின் - ”எதிர்த்து நில் !” பாசிச எதிர்ப்பு மாநாடு. அனைவரும் வருக !
ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
ரஃபேல் ஊழல் சம்பந்தமாக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளி வருகின்றன. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம், தாம் ரஃபேல் பேரத்தில் ஈடுபடுகையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை எதிர்த்து எழுதிய கடிதம் வெளியாகிருக்கிறது
உ.பி. இந்து ராஷ்ட்டிர பட்ஜெட்: போலீசுக்கு 2000 கோடி – இந்துத்துவாவிற்கு 1500 கோடி !
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் போலீசு - இந்து ராஷ்ட்டிர பட்ஜெட் - 2019. இந்துத்துவாவிற்கு ரூ. 1500 கோடி. போலீசுக்கு ரூ. 2000 கோடி
பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !
இந்திய புள்ளியியல் ஆணையத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மோடி அரசைக் கண்டித்து தனது புள்ளியியல் துறை பதவியை ராஜினாமா செய்த பி. சி. மோகனன். இதோ அவரது நேர்க்காணல் !
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி
முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவிக் கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தற்போது குஜராத்தின் சிறப்பு சட்ட அதிகாரி.
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப்...
கார்ப்பரேட் - காவி பாசிசம் என்பது ஆட்சி மாறினால் தானாகவே அகலக் கூடிய லேசான அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்று விடும் தீமைகளல்ல.
கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !
“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.
என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே
இந்த அரசுக்கு எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. இது எதிர்ப்புக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று நான், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?
மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
மோடி - அமித் ஷா கும்பல் மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார்கள்.
மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/02/2019 | டவுண்லோடு
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !... நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !... அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.
வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
இது முழுமையான அறிக்கையல்ல, வரைவு அறிக்கை. இது ஏற்கத்தக்கதல்ல என்கிற மோடி அரசின் அதிகாரிகள் சொல்வதற்கு முக்கியத்துவம் தருகிறது தி இந்து நாளிதழ்.