ரேப் இன் இந்தியா !
மோடியின் இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஐ.டி துறை: இலாபம் கூடுகிறது – வேலைவாய்ப்பு குறைகிறது!
முதலாளித்துவத் தொழில் வளர்ச்சி வேலையற்றோர் பட்டாளத்தையும் சமூக ஏற்றத்தாழ்வையும் பெருகச்செய்யுமே தவிர ஒருபோதும் குறைக்காது என்பதே மார்க்சின் கூற்று. மெய்நடப்புகள் அதை மென்மேலும் நிரூபிக்கின்றன.
டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !
ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.
விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?
லோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சுனா பானா !
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாராம் கபில் சிபல். அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுனிச்சாம். வேறென்ன செய்ய முடியும்? மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
நீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு
நீட் என்பது ஒரு எதார்த்தம் என்று அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டுவிட்ட அனைவருக்கும் தனது அடாவடித்தனத்தின் மூலம் பாடம் கற்பித்திருக்கிறது இந்திய அரசு.
இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !
விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்திரவுப்படி இடிக்கச் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு எதைக் காட்டுகிறது?
நீட் தேர்வு : மத்திய அரசு – உச்ச நீதிமன்றத்தின் கூட்டுச் சதி !
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்காக ராஜஸ்தான் சென்று தேர்வு எழுத வேண்டுமாம். தெற்கிலும் ஒரு காஷ்மீர் உருவாகுமா?
சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ! மே 4 மதுரை அரங்கக் கூட்டம்
கல்வி நிறுவனங்கள் ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளால் சீரழிவதையும், கல்வி பாடத்திட்டங்கள் காவிமயமாவதை எதிர்த்தும் மதுரையில் 04.05.2018 அன்று அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
வெள்ளை நிறவெறி வழங்கும் பிளாஸ்டிக் பையும் அமெரிக்க ஜனநாயகமும் !
அமெரிக்க உணவகம் ஒன்றில் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக கருப்பினப் பெண் ஒருவரை கொடூரமாக கைது செய்திருக்கிறது, அமெரிக்க போலீசு.
படக்கட்டுரை : சூனியமான டெல்லி ரோஹிங்கியா அகதி முகாம்
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு முறை தீக்கிரையாகியுள்ளது. வாழ்வை எத்தனைமுறை சூனியத்தில் இருந்து தொடங்குவது ?
மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !
”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”
ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?
சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.
தகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் !
தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் என்று கூறியிருப்பது சரியா? அலசுகிறது இந்த செய்திப் பதிவு!