ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !
பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இன்று வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? யாருடைய ஆட்சி நடக்கிறது ? விரிவாக அலசுகிறது இக்காணொளி !
பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது...
யாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் !
ஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மனு.
PUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு !
சட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளது.
இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்
முதலாளித்துவ பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், இந்தியா எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவா வளர்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்த அபாயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அரசு வன்முறை ! சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும் “அரசு வன்முறை ! கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் ! நேரலை !
இடம்: YMCA அரங்கம், பாரிமுனை
நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்
ஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா ?
நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.
BMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் ! பிரித்து மேயும் ஓட்டுநர்கள் !
சேலம் எட்டு வழிச் சாலை குறித்து தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நெடுஞ்சாலைகளில் செலவிடும் வாகன ஓட்டுனர்கள் என்ன கருதுகிறார்கள் ?
முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !
பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.
நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை ! பெருமையா ஆபத்தா ?
இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !
கருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ
“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
பெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் !
காற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை! பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்டத்து” திரையிடல் – அனைவரும் வருக!

























