பணிச்சுமை ஏற்றப்பட்டு பறிக்கப்படும் இளைஞர்களின் உயிர்கள்!
“ஒருபுறம் வேலை போய்விடுமோ என்கிற பயம், மறுபுறம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் போன்றவற்றாலும், வேலை அழுத்தம் காரணமாகவும் 45 நாட்களாகத் தூங்கவில்லை. எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது" - தருண் சக்சேனா
சொத்து வரி உயர்வு: உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு
தி.மு.க அரசானது ஏற்கெனவே 2022 – 2023 ஆண்டிற்கான சொத்து வரியை உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது.
🔴LIVE: தெருமுனைக்கூட்டம் | சென்னை | பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்!
தெருமுனைக்கூட்டம் | நேரலை | தேதி: 06.10.2024 | நேரம்: மாலை 5:30 மணி
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்! | பு.மா.இ.மு
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் போராட்டம் – ஆவணப்படுத்திய ஆஸ்திரேலியர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
தமிழ்நாடும் மத்திய அரசும் ஒரு பெரிய நிலநடுக்கப் பிழைக் கோட்டில் ஆறு அணு உலைகளைக் கட்ட முடிவு செய்தபோது, அது தங்கள் சொந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கே - இலங்கை மற்றும் பிற சுற்றுப்புற நாடுகளுக்கும் - பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் பிராட்பரி.
சென்னை: பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்! | தெருமுனைக்கூட்டம்!
தேதி : 06.10.2024 | நேரம் : மாலை 5:30 மணி | இடம் : வெங்கட்டம்மாள் சமாதி தெரு, ஐந்து விளக்கு, ஓட்டேரி
தாழ்த்தப்பட்ட மக்களை மலக்குழிக்குள்ளேயே இருத்தும் பாசிச மோடி அரசு!
2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில், நாடு முழுவதும் 377 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. களநிலவரம் இவ்வாறிருக்க 2023 ஆம் ஆண்டில் மலக்குழி மரணங்கள் நிகழவேயில்லை என்று சாதிக்கிறது ஒன்றிய அரசு.
சென்னை: பசியால் உயிரிழந்த மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளி
எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். பின்னர் சொற்ப ஊதியத்திற்காக வேலை பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
பாலஸ்தீன மக்களை குடும்பத்தோடு படுகொலை செய்துவரும் இஸ்ரேல்!
இனவெறி இஸ்ரேலானது ஒரு வருடமாக பாலஸ்தீனத்தின் காசா மீது நடத்திய கொடூர தாக்குதல்களின் மூலம் 902 குடும்பங்களை முழுவதுமாக படுகொலை செய்துள்ளது. 1,364 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றுள்ளது.
அரியலூர் லாவண்யா தற்கொலை: அம்பலமான காவிக் கும்பலின் சதித் திட்டம்
"மதம் மாற்றியதாக எந்த மாணவ மாணவியும் தெரிவிக்கவில்லை; கட்டாய மதமாற்றம் பள்ளியில் நடந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை" என்று சி.பி.ஐ தன்னுடைய விசாரணையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
"தேவைப்படும் காலம் வரை வேலை நிறுத்தத்தை நீட்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்கப்படுவதுடன் தானியங்கி மயமாக்கும் அவர்களின் திட்டத்தைக் கைவிடும் வரையிலும் எங்களது வேலை நிறுத்தம் தொடரும்" - ஐ.எல்.ஏ. தொழிற்சங்கத்தின் தலைவர் ஹரால்டு டேகெட்
பரந்தூர் விமான நிலையம் கார்ப்பரேட் சேவையில் தீவிரம் காட்டும் திமுக அரசு!
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 797 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்ற ஏகனாபுரம் உள்ளிட்ட 20 கிராம மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை பயங்கர வெடிவிபத்து – 30 வீடுகள் சேதம்!
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில் உற்பத்தியை அதிகப்படுத்த கூடுதல் அழுத்தம் தரப்படுகிறது. இது தொடர்ச்சியாக விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.
தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?
கருவறை திருப்பணியில் ஈடுபட பெரு வேட்கையுடன் பயிற்சி முடித்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள்! தமிழ்நாட்டு திமுக அரசு வழக்கை விரைவு படுத்தி பெண்களின் அர்ச்சகர் கனவை நனவாக்குமா?
உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போரை நிறுத்தப்போகிறோம், அமைதியை கொண்டுவரப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுதான் அதானியின் நலனுக்காக தொடர்ந்து உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.