டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து 2000 பேர் ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 அன்று நடைபெற்றது.
இதில் ஒன்றிய...
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு – யோகி அரசின் பாசிச நடவடிக்கை
யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் வெறுப்புப் பேச்சை அம்பலப்படுத்திய ஜுபைர் ஒரு தேசத் துரோகி. இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.
உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா?
ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்
"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"
கோவா சர்வதேச திரைப்பட விழாவைக் காவிமயமாக்கிய மோடி அரசு
திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
வாடகைக் கடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி: மோடி அரசின் அடுத்த தாக்குதல்
வணிக கட்டடங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அரிட்டாபட்டியில் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்
அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள், முல்லை பெரியார் பாசன வசதி பெறும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இராணுவமே வந்தாலும் எதிர்த்து நிற்போம் என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் ஆளுநர் ரவி – ஆர்.எஸ்.எஸ் கும்பல்!
ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவ சித்தாந்தத்திற்கும், தமது எடுபிடிகளின் ஊழல் முறைகேடுகளுக்கும் எதிராக இருக்கின்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது காவி கும்பல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வஞ்சியூர் மக்கள்!
கன மழையால் பாதிக்கப்பட்ட வஞ்சியூர் கிராம மக்களுக்கு உடனடியாக அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குவதற்கு இடமும் தேவைப்படுகிறது.
இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்
காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன.
கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
"அடிப்படை வசதிக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் எங்கள் காடுகள், நீர் மற்றும் நிலங்களைக் காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் ஆளும் அரசாங்கத்தால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம்"
அதானி ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் மோடி அரசு!
அதானியைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தால் அது தேசத்திற்கு எதிரானது; எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதானியைப் பற்றிப் பேசவே கூடாது என்பதையே பாசிசக் கும்பல் மீண்டும் கூறியுள்ளது.
உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
நெல்லை: மகாராஜா நகர் உழவர் சந்தையைப் பராமரிக்காமல் சீரழிக்கும் மாவட்ட நிர்வாகம்
நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை நசுக்கி ஒட்டுமொத்த சந்தையை கார்ப்பரேட் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பதே மோடி அரசின் நோக்கமாகும்.

























