தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்த பொட்டலூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்திற்கான நீதிமன்ற உத்தரவு கைக்குக் கிடைத்த பின்னரும் தங்களைத் தாண்டி இந்த ஆர்ப்பாட்ட அனுமதியை கிராம மக்கள் நீதிமன்றத்தின் மூலமாகப் பெற்றதை போலீசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நவம்பர் 26: மீண்டும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள்!
நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான மக்கள் போராட்டம்!
கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டிலும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!
நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.
ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
பழங்குடி மக்களின் வாக்குகளைப் பெற்றுவதற்கு முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரத்தை ஆயுதமாக எடுத்தது பாசிச கும்பல். அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.
நியூசிலாந்தைத் தாண்டி ஒலிக்கும் மவோரி மக்களின் ஹக்கா போர் முழக்கம்
மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாக திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
நெருங்கி வரும் குளிர்காலம் – ஆபத்தான நிலையில் காசா மக்கள்!
ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
வேண்டும் திப்பு | திப்பு சுல்தான் 275 | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை
அன்று, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அறைகூவினார் திப்பு. இன்றோ நாட்டின் வளமெல்லாம் அம்பானி, அதானிக்குத்தான், கார்ப்பரேட் கும்பலுக்குத்தான் சொந்தம் என்று கொக்கரிக்கிறார்கள் பாசிஸ்டுகள்.
துப்புரவுப் பணியில் பதிலி முறை: சாதியத் தீண்டாமைக்குள் இருத்தப்படும் வால்மீகி சமூக மக்கள்
“எனக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் மாதம் 20.000 ரூபாய் சம்பளத்துடன் மருத்துவ காப்பீடும் பெற்றுக்கொண்டு வாழ்ந்திருப்பேன். ஆனால் பதிலி முறையில் 30 ஆண்டுகள் வேலை பார்த்தும் மாதம் 5.000 ரூபாய் சம்பளம் மட்டுமே (உயர்சாதியினரால்) வழங்கப்படுகிறது”
அறிவிப்பு || மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் – அமர்வு 2 | நேரலை
நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி
COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து
"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."
மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்
உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.
உதய்பூர் திரைப்பட விழா: கருத்துச் சுதந்திரத்தின் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்!
உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உழைக்கும் மக்கள்
மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார். கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!
"டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் மலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன் வாழ்வாதாரம் அழிந்து வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

























