Monday, November 10, 2025

ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்

எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!

0
”விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்.”

எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!

0
2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.

தர்மபுரி: வேலை இழக்கும் அபாயத்தில் அரிசி அரவை ஆலைத் தொழிலாளர்கள்

தர்மபுரி மாவட்ட அரவை ஆலைகளில் அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்தி விட்டு, இந்திய உணவு கழக கிடங்குகளில் உள்ள இருப்பு பச்சரிசியை பொதுவிநியோக திட்டத்திற்கு வழங்க, ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.

Implementation of CAA: Cowards’ Terrorism

The Modi – Shah mob is unable to sustain the image that it strives to build peace and stability in the country because of its intensifying terror acts against the people. They cannot stop the world from frowning that there is no peace in India.

உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்

மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.

லடாக்: மாநில அந்தஸ்து கோரி தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு வாங்சுக் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறியிருப்பதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து லடாக் மக்கள் பரிசீலித்து வருவதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு

கடந்த ஓராண்டு காலத்தில் இங்கே உள்ள பணக்காரர்களின் செல்வம் 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டு காலத்தில் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்

பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி என்பது மக்களின் கவலையாகும். ஐனநாயக சக்திகள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று நம்புவதைப் போல மக்கள் இக்கூட்டணியினரை நம்ப வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவதில் அடங்கியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் பிஜேபி-யை தேர்தலில் வீழ்த்த வேண்டுமானாலும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானாலும், அவர்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் | தெருமுனை பிரச்சாரம் | ஆலை வாயில் கூட்டம் | சென்னை

பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் | தெருமுனை பிரச்சாரம் | சென்னை 23.03.2024, சைதாப்பேட்டை, சென்னை. இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/777752963948391 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/303449322520735 *** பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் | ஆலை வாயில் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - மாநில ஒருங்கிணைப்பு...

🔴LIVE: பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம் | தெருமுனைக் கூட்டம் | மதுரை

🔴LIVE: பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம் | தெருமுனைக் கூட்டம் | மதுரை 25.03.2024, அனுப்பானடி, தீயணைப்பு நிலையம் எதிரில், மதுரை. இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/1784949781985457 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/438886212133858 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/2168417553498124 இணைப்பு 4 https://www.facebook.com/vinavungal/videos/2509357689244806 காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter),...

JNU மாணவர் சங்கத் தேர்தல் வெற்றி – ABVP பாசிச கும்பலுக்கு சவுக்கடி! | RSYF

0
ஒட்டுமொத்த மாணவர்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்து பல்கலைக்கழகத்தை காவி - கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த வெற்றி.

காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!

இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பல கைதிகளை பிணவறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்து இராணுவ வீரர்கள் மட்டும் வெளியேறினர்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம் | துண்டறிக்கை!

மோடி-அமித்ஷா கும்பல் பத்தாண்டுகளில் உருவாக்கிய தமது இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளமான சட்டத்திட்டங்களை ரத்துசெய்யவும் மக்களுக்கான மாற்று ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கவும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

அண்மை பதிவுகள்