விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”
தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கொண்டிருக்க, எல்லா திசைகளிலும் எல்லாரோடும் பேரம் நடத்தி, அரசியல் விபச்சாரத்தில் புதிய எல்லைகளைத் தொட்டது விஜயகாந்த் குடும்பம்.
தோழர் ஸ்டாலின் பிறந்த நாள் | மாணவர்களுக்கு அறைக்கூட்டம்
தோழர் ஸ்டாலி 146 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்ப்பாக பள்ளி மாணவர்களுக்கு அறைக்கூட்டங்கள் எடுக்கப்பட்டன.
மாவோ 130 | தோழர் மாவோவிடமிருந்து படிப்பினை பெறுவோம்! | பு.மா.இ.மு
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் மாவோவின் 130-வது பிறந்த நாள்!
சீனாவின் நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பொருத்தி, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திக் காட்டிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்!
ஜப்பானிய பாசிஸ்டுகளையும், பல நாட்டு...
ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.
பெரியாரின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள்! | வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! | பு.மா.இ.மு
பெரியாரின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள்!
இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் செரிக்க முடியாத நெருப்பு பெரியார்!
பார்ப்பனியத்தை எதிர்த்து 94 வயது வரை களத்தில் நின்ற பெரியாரின் போராட்ட மரபே,...
உலகை உலுக்கிய பேரழிவுகள்-2023
உலகை உலுக்கிய பேரழிவுகள்-2023
“வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம் | பு.ஜ.தொ.மு
டிசம்பர்: 21 - பாட்டாளி வர்க்க ஆசான். தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில், “ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளது போராடு! 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பா.ஜ.க; வேண்டும் ஜனநாயகம்!” என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
🔴LIVE: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்! | சென்னை | தெருமுனைக் கூட்டம்
பகுதி 1
https://www.facebook.com/vinavungal/videos/1408352323097680
பகுதி 2
https://www.facebook.com/vinavungal/videos/665152162454615
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/721293173264468
பகுதி 4
https://www.facebook.com/vinavungal/videos/235089582948354
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை
பல்வேறு சம்பவங்களில் கள நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்போமானால், பட்டியலின மக்கள் மீது அதிகரித்துவரும் ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பாளையங்கோட்டை: திட்டமிட்டு சிதைக்கப்படும் சித்த மருத்துவக் கல்லூரி
கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தச் சொல்லி பல காலமாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். அதன் விளைவாக இந்த ஆண்டு மார்ச் மாத மாநில பட்ஜெட் கூட்டத்தில் இந்த கல்லூரியை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி ஒப்படைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்: “வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம்
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் 146- வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்: “வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” பேனரை அகற்றிய சங்கி போலீஸ்
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் போலிஸ் துறை, ஆர். எஸ். எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பலுக்கு நேரடியாக வேலை செய்து வருகிறது.
களத்தில் தோழர்கள் | நெல்லையில் வெள்ள பாதிப்பு | உதவ அழைக்கிறோம்!
மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. எனவே, களப்பணியில் ஈடுபட்டு வரும் தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736791322382491786
https://twitter.com/JuniorVikatan/status/1736747000152875375
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736792977438044633
https://twitter.com/sunnewstamil/status/1736774638091559125
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736784134637326677
https://twitter.com/Mselvak44272998/status/1736745610550923461
https://twitter.com/NewsTamilTV24x7/status/1736780158651015661
சமூக வலைத்தளங்களில்...

























