எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு
மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால் அதை நாம் அனைவரும் செய்வோம்!!
அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!
உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!
வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி :அம்பானி -அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை! விழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டு விளக்க தெருமுனைக்கூட்டம் மதுரை திருமங்கலம் பகுதியில் ஏப்ரல்...
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மே 1 மாநாட்டை முன்னிட்டு மதுரை கோ.புதூர் மெயின் பஜாரில் ஏப்ரல் 20 அன்று மாலை 6:30 மணி அளவில் மக்கள் அதிகாரம், புரட்சிகர...
தோழர் லெனினின் 153−வது பிறந்த நாள் விழா!
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 153−வது பிறந்த நாள் விழா ம.க.இ.க, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது.
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | மே 1, 2023 | பேரணி –...
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023 | பேரணி – மாநாடு கலைநிகழ்ச்சி | அனைவரும் வாரீர்!
தோழர் வெங்கடேசனுக்கு சிவப்பு அஞ்சலி
கடந்த கொரோனா 2019-20 காலகட்டத்தில் டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என்று சொல்லி ஓச்சேரி பகுதியில் தோழர் மோகன் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பெயர் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்காக ஒரு வாரகாலம் அரக்கோணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.
என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஆளும் மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவா கருத்துக்களைத் திணித்து வந்த நிலையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த அறிவிப்பானது நாடு தழுவிய அளவில் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாகும்.
சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!
சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.
ம.க.இ.க-வின் சிவப்பு அலை பாடல் – இசை வெளியீடு நிகழ்ச்சி!
கடந்த மார்ச் 30 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “சிவப்பு அலை” (Red Wave) புரட்சிகர கலைக் குழு வழங்கும் “வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு” பாடல் - இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
எழுச்சிகரமாக நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!
02.4.2023 அன்று நடைபெற்ற பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழாவில் தோழர்கள், மாற்றுக் கட்சி நண்பர்கள், ஆதரவாளர்கள், ஜ்னநாயக சக்திகள் மற்றும் எமது தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள்.
ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2
முதலாளிகள் என்பவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் பகை கொண்டவர்கள் என்பதையும் “தொழிற்சங்கவாதம்” என்பது தொழிலாளர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்குவதாகும் என்பதையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் உணர்த்தும் வகையில், “முதலாளி என்பவன் யார்?” என்ற தலைப்பில் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட்டன.
ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 1
நக்சல்பாரி இயக்கத்தில் நிலவிய போர்க்குணமிக்கப் பொருளாதாரவாதம் பு.ஜ.தொ.மு.வின் துவக்கக் கால செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது. “ஆலைக்கு ஒரு சங்கம்; வேலைகள் எல்லாம் நிரந்தரம்” என்பது பு.ஜ.தொ.மு.வின் இலக்காக இருந்தது. ஆலைக்கு ஒரு சங்கம் கட்ட வேண்டும் என்கிற முனைப்பானது அரசியலை ஆணையில் வைப்பதை இரண்டாம்பட்சமாக்கியது.
ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா! | நிகழ்ச்சி நிரல்
02.04.2023 காலை 9.30 மணி | SD மஹால், பட்டாபிராம்