Wednesday, July 2, 2025

திருக்குறள் – புகழ்பெற்ற பழைய உரையாசிரியர்களின் உரைகள் PDF வடிவில் !

திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. அதன் PDF கோப்புகள் உங்களுக்காக.

நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்

‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’ பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம்.

ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

0
சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் "ம‌க்க‌ள் எழுச்சி" ஏற்ப‌டுகிற‌து.
bangladeshi

அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி

ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்

நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.

4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவு ஒரு கண் துடைப்பா? | எஸ்.சிவக்குமார்

பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!

இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

0
சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.

நால்வருணக் கோட்பாடு நல்லது என்கிறது சைவ சித்தாந்தம் !

2
சைவ சித்தாந்தம் - பார்ப்பனர்களையும், சூத்திரர்களையும் எப்படிக் கருதுகிறது? ஆதராங்களோடு விளக்குகிறார் எழுத்தாளர் பொ. வேல்சாமி

பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

3
பேராசிரியர் ராம் புனியானி அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்

எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது.

என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்

எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.

சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.

கார்ப்பரேட்டுகளுக்கு 2 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்த மோடி அரசு! | சு.விஜயபாஸ்கர்

மக்களை வாட்டி எடுத்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஊரக வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கார்ப்பரேட் உலகிற்கு வரிக் குறைப்புகளை அள்ளித் தந்தது மோடி அரசாங்கம்.

அண்மை பதிவுகள்