ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !
முதலாளிகளிடம் வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut. எஸ்ஸார் ஸ்டீல்ஸ்க்காக வங்கிகள் 'முடிவெட்டி'கொள்ளும் தொகை 'வெறும்' ரூ. 9 ஆயிரம் கோடி.
தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் தரவிறக்கம் செய்யலாம்
கவிஞர் கருணானந்தம் எழுதி 1979 இல் வெளிவந்த தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பி.டி.எஃப். கோப்பு.
கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.
இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள் !
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது.
கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி
நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை
1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி
தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்த வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரிமார்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் சாதிவேறுபாடு காட்டக்கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர்.
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன ? மாரடைப்பினால் மரணம் ஏற்படாமல் தவிர்க்க எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? விடையளிக்கிறார் மருத்துவர் கண்ணன்
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...
குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்
மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை.
ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
சீன அரசுக்கும், ஹாங்காங் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான பிரச்சினையில், அரசின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் "மக்கள் எழுச்சி" ஏற்படுகிறது.
புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்
பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள்.
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.