Sunday, July 13, 2025

இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

0
அயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.

பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

1
பாபர் மசூதிக்கு அடியில் இராமர் கோவில் எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவை எல்லாம் இந்துத்துவ கும்பலின் பொய் புரட்டு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை.

ஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன ?

9
நீதிக்கான குரல்களை நாம் தெருவில் இறங்கி எழுப்புவோம் தமிழர்களே. அந்தப் பெண் நம்மை நம்பித் தான் வந்தாள். அவளின் கொலைக்கு நீதி வாங்க வேண்டியது நமது கடமை தான்.

அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !

7
நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவாணேன்? அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசம் குறித்து சில கேள்விகள்.

அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

1
“பாபர் மசூதியைப் போலவே, காசி மற்றும் மதுரா மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” ... கையில் நீண்ட பட்டியலோடு இந்துமதவெறியர்கள் களமிறங்கத் துடிப்பதை ஆதாரங்களோடு எச்சரிக்கிறார், தீஸ்தா செதல்வாட்.

அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

2
3000 ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமைப்படும் இத்தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !

0
‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரளித்தது.

அறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் !

0
வேதகால விஞ்ஞானம் பற்றியும் கோ மூத்ராவின் மகாத்மியங்கள் பற்றியும் காவி கும்பல் உதிர்த்துள்ள முத்துக்களை மாலையாக கட்டி தொங்கவிட்டுள்ளது இந்த தொகுப்பு...
Saint-Thomas-Slider

கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கித் தருகிறோம்
brahminism-in-india

கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?

இந்தியாவில் இன்றும் பார்ப்பனியம் எப்படி கோலோச்சுகிறது என்ற கேள்விக்கு, ஆதாரங்களோடு பதிலளிக்க முனைகிறது இந்த கேள்வி பதில் பகுதி...

கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ்  பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.
1-Ganesha-Slider

பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !

நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த 'அண்ணன்'... எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.

கேள்வி பதில் : விவேகானந்தர், இராமகிருஷ்ணரை எப்படிப் பார்ப்பது ?

இராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி பற்றியும், விவேகானந்தரின் இந்து மத முற்போக்கு பற்றியும்... பதில்கள்.

கேள்வி பதில் : மூடநம்பிக்கைகளை விமர்சித்து இன்றைய தலைவர்கள் பேசுவதில்லையே ஏன் ?

தற்கால தலைவர்கள் யாரும் மூடநம்பிக்கை, கடவுள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை விமர்சிப்பதில்லை. என்ன காரணம் ? விளக்குகிறது இக்கேள்வி பதில் பதிவு.

மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... இறுதிப் பகுதி !

அண்மை பதிவுகள்