Sunday, September 24, 2023

டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !

“தலித்துக்கள் உட்பட எல்லா பிரிவு மக்களும் இணைந்து போராடும், இத்தகைய கூட்டுத்துவ உணர்வு சமூகத்தில் சாதிய உணர்வை அழித்தொழிப்பதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.”

கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?

விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!

தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.

எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும்... இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு...

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

0
“சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முரையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான்.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!

0
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன் வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது? படக்கட்டுரை

75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !

1
விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

அண்மை பதிவுகள்