ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
இல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு வந்து கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் நடத்தமுடியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் - நாங்கள் இருவிரல் பரிசோதனை முறையே எப்போதோ விட்டுவிட்டோம்.. இப்போது அப்படி ஒரு பரிசோதனை முறையே கிடையாது என்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=sj7hzFEDk8w
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
https://www.youtube.com/watch?v=gNNDUCH5XlQ
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள்.
https://www.youtube.com/watch?v=MFOxbmEDwrA
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய் புனைசுருட்டுகளை பேசிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.
https://youtu.be/I_gOwXynEvw
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மே 1 மாநாடு – மே 15-க்கு மாற்றப்பட்டது ஏன்? || தோழர் வெற்றிவேல்செழியன் || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.
அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை
வினவு செய்திப் பிரிவு - 0
அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.
மேலும்..
https://youtu.be/8gxPBdJyi_U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று ரவி பேட்டியில் கூறுகிறார்.
இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு...
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடலின் டீசரை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
Veera marabu Song - Teaser | வீரமரபு பாடல் - டீசர் | Red wave | ம.க.இ.க
https://www.youtube.com/watch?v=UV3VR8hCooM
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !
பேரணி:
https://www.facebook.com/Rsyftn/videos/1176130099728164
ஆர்ப்பாட்டம்:
https://www.facebook.com/Putho2021/videos/6002629083196777
0-0-0
மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!
பாகம் -1
https://www.facebook.com/vinavungal/videos/1870698156663295
பாகம் -2
https://www.facebook.com/vinavungal/videos/753321256491328
பாகம் - 3
https://www.facebook.com/vinavungal/videos/244919061421890
பாகம் - 4
https://www.facebook.com/vinavungal/videos/658012182831027
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழாவில் ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலின் காணொலியை இங்கே வெளியிடுகிறோம்.
https://www.youtube.com/watch?v=AKfzhcOumdA&t=138s
பாடல் வீடியோவை பாருங்கள்! பகிருங்கள்!!
மக்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் தோழர் தீரன் அவர்கள் பாடிய பாடல் இரயிலில் பயணித்த மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
https://www.facebook.com/vinavungal/videos/781029286923680/
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்ற சூழ்நிலையில் இதுபோன்று பூர்வகுடி மீனவ மக்களை வெளியேற்றுவதில் அரசு அதிகாரிகள் அவசரம் காட்டுவது யாருக்காக.?
https://www.youtube.com/watch?v=r8ZXvsN5JpI&t=16s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த அறிவுஜீவிகளை வைத்துக்கொண்டு இருக்கும் இந்த திமுக அரசு, நடைமுறையில் “எங்களுக்கு வேறுவழிகிடையாது நாங்களும் சாராயத்தை ஊற்றித்தந்துதான் பிழைப்பு நடத்தவேண்டும்” என்று சொல்கிறது.
ஆனால் கீழே விழுந்தாலும் மண்ணு ஒட்டவில்லை என்ற கதையாக, வேறு ஒன்றை சொல்லிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பதை செய்து வருகிறது.
https://www.youtube.com/watch?v=6a552FMaVZ8
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை! | தோழர் மருது | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே 16 - 20 மணி நேர வேலையால் பாட்டாளிகள் பிழிந்தெடுக்கப்பட்டனர். தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து யோசிக்கக்கூட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது போராடி பெற்றது தான் இந்த எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு என்ற உரிமை. இதை...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது.
சில நாட்களுக்கு முன்பு சன் டிவி விவாதம் ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் நபர் ஒருவர் “திருமாவளவன் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கனகராஜ் அவர்கள் சிறப்பான பதில் அளித்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக தடா பெரியசாமி திருமாவளவனை இழிவாக பேசியிருந்தார்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்...