தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து இன்று (26.05.2018), தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக பத்திரிகையாளர்கள – கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை!
பாருங்கள் .. பகிருங்கள்…
பாகம் 7:
பாகம் 6:
பாகம் 5:
பாகம் 4:
பாகம் 3:
பாகம் 2:
பாகம் 1: