தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ

தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.

மிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்களை அடிக்கிறார்கள், இந்தி பேசியதற்காக 14 பேரை கழுத்தறுத்து கொன்றுவிட்டார்கள் என்று போலியான செய்திகளை பாஜகவினர் பரப்புவது தமிழ்நாட்டில் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டம். இது தமிழ்நாட்டில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பீகாரில் வெற்றி பெறும்.

இதை வைத்து வட இந்தியாவில் கலவரம் செய்யலாம் தமிழ்நாட்டிலும் கலவரம் செய்யலாம். இது பாஜகவிற்கு ஒரு கல்லில் நூறு மாங்காய் கிடைப்பதை போன்றது. இதற்கு அண்ணாமலையும் சீமானும் உறுதுணையாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க