அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 21 | 1987 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: எதிர்க்கட்சிகளின் தேசிய மாற்று: இன்னுமொரு பாசிசக் கட்சியா?
- வாசகர் கடிதம்
- கருஞ்சட்டை வீரர்களுக்கு காதுகுத்தும் தி.க. வீரமணி!
- ஆந்திர போலீசின் ‘மோதல்’ நாடகம் – வன்முறையாளர்கள் யார்?
- நவீன இந்தியாவின் கோவில்கள்
- கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்: கூலி உயர்வு கிடைத்தது! கொத்தடிமைத்தனம் நீங்கியதா?
- தமிழரசன் கொள்ளையும் கொலையும் போலீசின் பித்தலாட்டம்
- இந்திய உளவுத்துறை: இந்திரா – ராஜீவ் கும்பலின் விசுவாச வேட்டை நாய்கள்
- இரத்தத்தை விற்ற பிறகு…
- காங்கிரசுக்குப் போட்டியாக போலிக் கம்யூனிஸ்டுகள் அடித்த ஊழல் கொள்ளை
- பம்பர் பரிசுகளில் மூழ்கித் திளைக்கும் போலிகள்
- வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram