அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 04 | 1988 ஜனவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: எம்ஜிஆர் உருவாக்கிய கழுதைப்புலிகளும், வெறி நாய்களும்
- அரசியல் சக்தியாக எழ அறைகூவல் விடுக்கும் நான்காவது பிளீனம்
- உலகத் தமிழர்களின் எதிரி ராஜீவ்
- எம்.ஜி.ஆர்: ஒரு பாசிஸ்டின் மரணம்
- போலிக் கம்யூனிஸ்டுகளின் வேசித்தனம்
- பாகிஸ்தான் – வங்கதேசம்: ‘ஜனநாயகம்’ தீர்வாகுமா?
- மணிப்பூர்: இந்தியாவின் ஈழம்?
- அற்பக் கூலி அடிமை வாழ்வு கொத்தடிமைகளாக கூலி விவசாயிகள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram