அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 09 | 1988 மார்ச் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பஞ்சாப்: பல்லுடைபடும் பாசிச கும்பல்
- இன்னுமொரு கோயபல்ஸ்!
- சேரிகள் – சாக்கடைகள் – நெரிசல் – குப்பைகள்: சீரழிவின் விளிம்பில் நகரங்கள்
- குடும்பக் கட்டுப்பாடு திட்டம்: உயிர்க்கொல்லி வியாபாரம்
- தற்கொலைதான் தீர்வா? பயிர் பொய்த்தால் உயிர் போக்கிய பருத்தி விவசாயிகளின் துயரக்கதை
- ஈழம்: இரத்தத்தால் எழுதப்படும் வரலாறு!
- பின்னி என்ஜினியரிங் ஆலை: தொழிற்சங்க கையாலாகாத்தனம்
- ஜனபணநாயகமே வெல்லும்!
- பட்ஜெட் ரகசியம்
- விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – “ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்” (சென்ற இதழின் தொடர்ச்சி)
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram