நந்தன்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.
“இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” – அருந்ததிராய்
144 தடை உத்தரவு போட்டு போராட்டங்களை முடக்கி விடலாம் எனக் கனவு கண்டன மத்திய அரசுக்கு 144-வது - ‘ஹைகோர்ட்டாவது’ என வீதியில் களமிறங்கியுள்ளனர் மாணவர்களும், இளைஞர்களும் !!
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தை பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு மதவெறியை ஊட்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில், வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!
குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு !
அரசு அதிகாரத்தை எதிர்த்துப் போர் புரிவதில் முன்னணியில் நிற்கும் வட கிழக்கு மாநிலத்தினருக்கு இந்த மசோதா மூலம் சவால் விட்டிருக்கிறது மத்திய அரசு !
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
பாலியல் வன்முறையாளர்கள் என போலீசால் அறிவிக்கப்பட்ட ஆண்களின் படுகொலையால் கற்பனையான “கூட்டு மனசாட்சி” சாந்தப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !
கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜக-வில், நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாசுகி சேர்ந்திருப்பது பொருத்தம்தான்.
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
இதுவரை நடைபெற்ற ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்ட வரலாற்றில் தேர்வு புறக்கணிப்பு என்பது இந்த ஆண்டுதான் முதல்முறையாக நடைபெறுகிறது.
பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !
'' கோட்சே ஒரு தேசப் பற்றாளர். அவரை பயங்கரவாதி எனக் கூறுபவர்கள் முதலில் தங்களைப் பற்றி பார்த்துக் கொள்ளவேண்டும். '' என நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே பேசியவர்தான் இந்த பிரக்யாசிங்.
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !
அரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் !
மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் !
மோடி குஜராத் முதல்வராக இருந்த இருண்ட காலத்தில் கொண்டு வந்த - கடந்த 16 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டுவந்த - கருப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். ரப்பர்ஸ்டாம்ப் கோவிந்த்.
தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !
லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் இது. லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள்.
திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.